கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 நிதி உதவி: திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
புதுடெல்லி: கொரோனா தொற்றினால் பெற்ேறாரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கொரோனா தொற்றினால் பெற்றோர்களில் ஒருவரையோ, இரண்டு பேரையுமோ அல்லது பாதுகாவலரையோ இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ₹4000 பெறும் பயனாளிகளுக்கு வங்கி புத்தகம், … Read more