நேபாளத்தில் விமானம் நொறுங்கிய விழுந்த விபத்தில் 22 பேரும் உயிரிழப்பு: 21 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒருவரின் உடலை தேடும் பணி தீவிரம்..!
காத்மண்டு: நேபாள நாட்டின் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து 22 பேருடன் நேற்று காலை ‘தாரா’ ஏர் என்ற விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயமானது. விமானத்தில் 4 இந்தியர்கள் (மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த குடும்பத்தினர்), 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகளும் 3 விமான ஊழியர்களும் சேர்த்து 22 பேர் பயணித்தனர். விமானம் மாயமானதையடுத்து, அதை தேடும் பணியில் நேபாள ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், மாயமான விமானம் … Read more