உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலுக்கு அஞ்சலி: முதல்வர் பசவராஜ் பங்கேற்பு
பெங்களூரு: உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் நேற்று பெங்களூரு கொண்டுவரப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரின் போது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில், உணவு வாங்கி வர சென்ற கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ரானிபென்னூர் தாலுகா, செலகெரே கிராமத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா பலியாயானார். ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சியால் அவரது உடல் உக்ரைனிலிருந்து கர்நாடகா கொண்டு … Read more