காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் நகையை விவசாய கிணற்றில் பதுக்கிய ஆசாமி: ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றம்
* 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு சென்னை: காஞ்சிபுரம் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர் வீட்டில் திருடிய 150 சவரன் நகையை செய்யாறு அருகே வயல்வெளி கிணற்று நீரில் பதுக்கி இருப்பதாக குற்றவாளி கூறிய தகவலை தொடர்ந்து பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு நகைகளுடன் பொட்டலம் மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடையை சத்தியமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இவரின், வீடு தனியார் கல்லூரி அருகே கண்ணப்பர் தெருவில் உள்ளது. இந்நிலையில் சத்தியமூர்த்தி, தனது … Read more