70-80களின் குணச்சித்ர நடிகர் சக்கரவர்த்தி மும்பையில் காலமானார்

ரிஷி மூலம், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளில்லாத ரோஜா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த குணச்சித்ர நடிகர் சக்கரவர்த்தி(62) மும்பையில் காலமானார். சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்த இவருக்கு இன்று(ஏப்., 23) அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது. காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பியபோதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடிகை வடிவுக்கரசியின் அண்ணனாக சிறு வேடத்தில் நடித்தார் சக்கரவர்த்தி. தொடர்ந்து … Read more

கொரோனா விதிகளை பின்பற்ற சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்| Dinamalar

மைசூரு : ”மாநிலத்தில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கவில்லை. முக கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதிக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனால் கூட்டம், நிகழ்ச்சிகள் உட்பட, உள் அரங்க நிகழ்ச்சிகளில் முக கவசம் அணிய வேண்டும்,” என சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:நாட்டில் கொரோனா அதிகரிக்கிறது. பொது மக்கள் கொரோனா விதிமுறைகளை, தவறாமல் பின்பற்ற வேண்டும். நம் மாநிலத்தில் தொற்று இல்லை, தொலைவிலுள்ள டில்லியில் உள்ளது என, மக்கள் அலட்சியப்படுத்தக்கூடாது.டில்லி உட்பட, வட … Read more

15 ஆயிரம் பணியிடங்கள் விண்ணப்பம் 1.5 லட்சம்| Dinamalar

பெங்களூரு : கர்நாடகாவில் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடத்துக்கு ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.கல்வித்துறை சார்பில் 6 – 8ம் வகுப்பு வரையிலான 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக விண்ணப்பம் அனுப்ப நேற்று கடைசி நாளாகும். இந்த பணிகளுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 386 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் சமூக அறிவியல் பாடத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்காக மொத்தம் உள்ள 6,500 … Read more

ஹெலிகாப்டராக மாறிய கார்: பீஹார் இளைஞர் அசத்தல்| Dinamalar

பாட்னா: பீஹாரில் இளைஞர் ஒருவர் தன் காரை ஹெலிகாப்டர் போல மாற்றி அமைத்துள்ளார். இதை திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட திட்டமிட்டு உள்ளார். பீஹாரின் ககாரியா மாவட்டத்தில் வசிக்கும் திவாகர் குமார் என்பவர், தன் சிறிய ரக கார் ஒன்றை, 3.5 லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போல மாற்றியமைத்து உள்ளார். ஹெலிகாப்டரில் இருப்பது போன்றே காரின் பின் பகுதியில் நீண்ட வால் அமைத்துள்ளார். இந்தக் காரை திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட திவாகர் திட்டமிட்டுள்ளார். இவருக்கு … Read more

மூன்றாவது முறையாக சீன அதிபராகிறார் ஜி -ஜின்பிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்:மூன்றாவது முறையாக சீன அதிபராகிறார் ஜி -ஜின்பிங்.கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மத்திய உயர்நிலைக்குழு மாநாடு தலைநகர் பீஜிங்கில்,நடைபெற்றது. இதில் கட்சி முக்கிய பொறுப்பில் உள்ள 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சீன அதிராக இருக்கும் ஜி ஜின்பிங்கை மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்க வழிசெய்யும் 14 பக்க தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தில்,2022-ம் ஆண்டு கட்சியின் 20-வது தேசிய மாநாட்டை … Read more

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.கோடை விடுமுறை காலம் என்பதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளனர். இந்நிலையில், வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், வார இறுதியில் பக்தர்களின் கூட்டம், 70 ஆயிரத்தை தொடுகிறது.முன்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேவஸ்தானம் டிக்கெட் … Read more

தவறு செய்து விட்டேன்: இலங்கை பிரதமர் ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு :” ரம்புக்கெனா கலவரம் தொடர்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது என் தவறுதான்” என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். நம் அண்டை நாடான இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை விலைவாசி உயர்வு எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரம்புக்கெனாவில் … Read more

நிடி அயோக் துணைத்தலைவராக சுமன் பெரி நியமனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நிடி அயோக் துணைத்தலைவராக இருந்த ராஜிவ்குமார் திடீரென பதவி விலகியதை தொடர்ந்து, அந்த பதவிக்கு சுமன் கே பெரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார நிபுணரான ராஜிவ்குமார் கடந்த 2017 ம் ஆண்டு நிடி அயோக் துணைத்தலைவராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் வரும் ஏப்.,30 அன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு, ஏப்.,30 முதல் பணியில் இருந்து … Read more