பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? – ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஆர்த்திகா. இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடக்கும் அட்ஜெஸ்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‛‛சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். அவர்களால் தான் மற்ற பெண்களையும் அப்படியே நினைத்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறார்கள். அவர்களிடம் … Read more

பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம்

சினிமா இந்தியாவிற்கு அறிமுகமான புதிதில் புராண கதைகள் சினிமா ஆனது. அதன்பிறகு அதன் அடுத்த கட்டமாக சமூக கதைகள் படமானது. அப்போது சமூக சீர்திருத்த கதைகளை கொண்ட படங்கள் வெளியானது. சுதந்திர போராட்ட காலத்தில் தேசப்பற்றை வலியுறுத்திய படங்கள் வந்தது. 'பொலிட்டிகல் சட்டையர்' என்று அழைக்கப்படும் முதல் அரசியல் நையாண்டி படம் 'முகமது பின் துக்ளக்'. அப்போது சினிமாவிலும், நாடகத்திலும் காமெடி நடிகராக இருந்த சோ தான் நடத்தி வந்த மேடை நாடகத்தை அப்படியே படமாக இயக்கினார். … Read more

'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் – 'ஆப்' ஆன வசந்த் ரவி

பிரியா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன் ஒன்று கண்டேன்'. இப்படம் நேரடியாக டிவியில் வெளியாகும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த டிவி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கு 'ஷாக்கிங்' என அதிர்ச்சியாகி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார் படத்தின் நாயகர்களில் ஒருவரான வசந்த் ரவி. “டிவியில் வெளியாகும் என்ற ப்ரோமாவைப் பார்த்த போது மிகவும் வலியாகவும், மன … Read more

டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம்

1912ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய ஆடம்பரமான பயணிகள் கப்பல் என்று வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தின்போதே அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி மூழ்கிப்போனது. அதில் பயணித்த 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கொண்டு ஹாலிவுட்டில் 1997ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'டைட்டானிக்' படம் இன்றளவும் மிகச்சிறந்த படமாக கொண்டாடப்படுகிறது. இதில் இளம் காதலர்களாக அறிமுகமான லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் இருவருமே ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களாகி ஆஸ்கர் விருதுகளையும் … Read more

ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன்

'பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் 'கொடி, தள்ளிப் போகாதே, சைரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார். தெலுங்கில் 'அ ஆ' படம் மூலம் அறிமுகமான அனுபமா தொடர்ந்து பல தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழைக் காட்டிலும் அதிகமான தெலுங்குப் படங்களில் நடித்துள்ள அனுபமாவின் அடுத்த தெலுங்குப் படமாக 'டில்லு ஸ்கொயர்' படம் நாளை … Read more

பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி

ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.சுவாமிநாதன் தயாரிப்பில், நவீன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடைசி தோட்டா'. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ராதாரவி கதை கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார், வையாபுரி, கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசை அமைத்துள்ளார், மோகன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் நவீன் குமார் கூறியதாவது : ஒரு நாளில் நடக்க கூடிய மர்மங்கள் நிறைந்த கிரைம் திரில்லர் ஜானரில் … Read more

நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம்

தமிழ் சினிமாவில் சில சமயங்களில் சில அபூர்வமான விஷயங்கள் நடைபெறும். அப்படியான ஒரு அபூர்வமான விஷயம் நாளை மார்ச் 29 வெளியீட்டில் இருக்கிறது. நாளை 8 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 'இடி மின்னல் காதல், வெப்பம் குளிர் மழை, கா' என இயற்கையுடன் சம்பந்தப்பட்ட மூன்று படங்கள் வெளியாக உள்ளன. இயற்கையின் சக்தியாக வெளிப்படும் 'இடி, மின்னல், வெப்பம், குளிர், மழை' ஆகியவற்றை படத் தலைப்பாகக் கொண்ட இரண்டு படங்கள் வெளிவர … Read more

முதன்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த சூரி

பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழக ரசிகர்கள் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றியையும் எதிர்பார்க்க துவங்கி விட்டார்கள். அவர்களை ஏமாற்றாமல் சென்னை அணியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் அணியுடன் மோதி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் குஜராத் அணியுடன் மோதி நேற்று மீண்டும் இன்னொரு வெற்றியை ருசித்தது. சென்னை அணிகள் மோதும் போட்டிகளில் எல்லாம் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் நேரடியாக கலந்து கொண்டு தங்களது … Read more

ஆடுஜீவிதம் பார்த்து பிரமித்து பாராட்டிய கமல் – மணிரத்னம்

பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். நாளை (மார்ச் 28) இப்படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் சேர்த்து வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு ஆடு ஜீவிதம் படத்தை பார்த்து ரசித்தனர். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த கமல் படம் குறித்து … Read more

மார்ச் 29ல் ‛ரத்னம்' இரண்டாவது பாடல் வெளியாகிறது

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ரத்னம். முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட் படமாக உருவாகி உள்ளது. ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் உருவான ‛டோன்ட் வொரி மச்சி' என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலான ‛எதனால…' மார்ச் 29ம் … Read more