பிறரின் முதுகில் குத்துபவன் நான் அல்ல – டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

பெங்களூரு, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கர்நாடகத்தில் வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதே நான் உள்ளிட்ட தலைவர்களின் நோக்கமாகும். நான் டெல்லிக்கு சென்றபோது 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்றிருக்கலாம். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னுடன் எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வது பெரிய விஷயமில்லை. காங்கிரஸ் தலைவராக இருக்கும் நான் 140 எம்.எல்.ஏ.க்கள் இடையே பாரபட்சம் … Read more

சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் போராடி தோல்வி

லக்னோ, சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கை சேர்ந்த ஜேசன் குணவன் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஜேசன் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஸ்ரீகாந்த் 16-21, 21-8 மற்றும் 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். 1 More update … Read more

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 70,100 ஆக உயர்வு

காசா, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணய கைதிகளை இஸ்ரேல் மீட்டது. அதே சமயம் ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து … Read more

போலி மருந்து தொழிற்சாலைக்கு ‘சீல்’: ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரை, உபகரணங்கள் பறிமுதல்

புதுச்சேரி, டெல்லியை தலைமையிடமாக கொண்டு ‘சன் பார்மசி’ என்ற பெயரில் மாத்திரை நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் பெயரில் புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை ரெட்டியார்பாளையத்தில் வசித்து வரும் ராஜாவுக்கு சொந்தமான ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலைக்கு ‘சீல் வைத்தனர். அங்கு ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜாவுக்கு உதவியாக இருந்த ராணா, மெய்யப்பன் … Read more

முத்தரப்பு டி20: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் ‘சாம்பியன்’

ராவல்பிண்டி, இலங்கை, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 114 ரன்னில் அடங்கியது. கமில் மிஷரா (59 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது நவாஸ் தலா 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து … Read more

தென் ஆப்பிரிக்காவுக்கான மானியங்கள் ரத்து – டிரம்ப் அதிரடி

வாஷிங்டன், தென் ஆப்பிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணித்தது. இந்தநிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி-20 மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என … Read more

கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்தவர் பிரபீஷ் (வயது 37), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உண்டு. இந்தநிலையில் பிரபீஷ்க்கும் அனிதா(32) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அனிதா கர்ப்பமானார். இதனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபீஷை வற்புறுத்தினார். இதனால் பிரபீஷ் தனது மற்றொரு கள்ளக்காதலியான ஆலப்புழை கைநகரியை சேர்ந்த ரஜனி(38) என்பவருடன் சேர்ந்து அனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை … Read more

சர்வதேச பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் இறுகிப்போட்டிக்கு முன்னேற்றம்

லக்னோ, சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான 32 வயது இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீராங்கனை தன்வி ஷர்மா 17-21, 16-21 என்ற நேர்செட்டில் ஹினா அகிசியிடம் … Read more

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 303 ஆக உயர்வு

ஜகர்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. … Read more

டெல்லியில் ரவுடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

புதுடெல்லி, டெல்லி ஷாதரா பகுதியைச் சேர்ந்தவர் ககன் ஆகி (வயது 27). ரவுடியான இவர், அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக தொடர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கும்பலுடன் இவருக்கு தகராறு எற்பட்டது. அது தொடர்பாக அந்த கும்பலைச் சேர்ந்தவர்களின் அழைப்பின் பேரில் சமரசம் பேச அந்த பகுதியில் உள்ள ஒரு இனிப்புக்கடை அருகே ககன் ஆகி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேருடன் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் தான் … Read more