இண்டிகோ விமான வழித்தட உரிமங்களை 10 சதவீதம் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை
புதுடெல்லி, இந்தியாவின் பொது விமானத்துறையான ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் விற்கப்பட்டது. மேலும் இந்தாண்டு ஜூனில் லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத்தில் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏர் இந்தியா மீதான நம்பிக்கை பொதுமக்களிடம் சரிய தொடங்கியது. மறுபக்கம் தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் விமான போக்குவரத்தில் அசைக்க முடியாத பெரும்சக்தியாக உருப்பெற்றது. அந்த நிறுவனத்திடம் 134 விமானங்கள் உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு சேவைகள் … Read more