ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர் ஷிவ தபாவுக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 63.5 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா, உஸ்பெகிஸ்தானின் அப்துல்லா ரஸ்லனை சந்தித்தார். இதன் 2-வது ரவுண்டில் பின்தங்கி இருந்த நிலையில் ஷிவ தபா கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக போட்டி நிறுத்தப்பட்டு ஷிவ தபாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி அதிகம் இருந்ததால் ஷிவ தபா போட்டியில் இருந்து … Read more

அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியில் விபத்து; 6 பேர் உயிரிழப்பு என அச்சம்

டெக்சாஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2-ம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற, பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறந்து சென்றன. இந்த இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து சென்றபோது, நடுவானில் திடீரென மோதி விபத்தில் சிக்கின. இந்த சம்பவத்தில் நேராக … Read more

சிறுமி பலாத்கார, கொலை வழக்கில் வாட்ஸ்அப் செய்தியால் திருப்பம்… அசாம் முதல்-மந்திரி அதிரடி உத்தரவு

கவுகாத்தி, அசாமில் தர்ராங் மாவட்டத்தில் மத்திய ஆயுத படையான சஹஸ்திர சீமாபால் வீரரின் வீட்டில் பணியாளாக வேலை செய்து வந்த 13 வயது பழங்குடியின சிறுமி 4 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார். இந்த வழக்கில் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு வாட்ஸ்அப் செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், சிறுமி மரணம் தற்கொலை அல்ல என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சிறுமியின் குடும்பத்தினரும் பலாத்காரம் … Read more

உலக கோப்பை கால்பந்து : மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு ..!

பாரீஸ், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. கத்தாரில் உள்ள தோகா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி அரங்கேறுகிறது. அரபு நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா … Read more

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.9 ஆக பதிவு

நியூயார்க், பிஜி தீவின் மேற்கு வடமேற்கே 399 கி.மீ. தொலைவில் சுவா என்ற இடத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 587.2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் சுனாமி பாதிப்புக்கான ஆபத்து எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. … Read more

ஆந்திராவில் ரூ.15,300 கோடியில் புதிய திட்டங்கள் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

விசாகப்பட்டினம், தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசரண், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மாநில அமைசச்க்ள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘இன்று உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா பல … Read more

நேபாள ஆடவர் கிரிக்கெட் அணி கேப்டனாக ரோகித் பவுடெல் நியமனம்

காத்மண்டு, நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக விளையாடியவர் சந்தீப் லமிச்சானே (வயது 22). இவர் மீது, 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கூறினார். அந்த புகாரில், நண்பர் ஒருவர் மூலம் சந்தீப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை அடுத்து ஆகஸ்டு 21-ந்தேதி காத்மண்டு ஓட்டல் ஒன்றில் தம்மை ரூமுக்கு அழைத்து சந்தீப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சந்தீப் மீது நேபாள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். … Read more

ரஷியாவிடம் இருந்து விரும்பிய அளவு எண்ணெய்யை இந்தியா வாங்கி கொள்ளலாம்; அமெரிக்கா

வாஷிங்டன், உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடர்ந்த போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. தூதரக பேச்சுவார்த்தை தோல்வி, பொருளாதார தடைகள் போன்றவைகளால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாத சூழலே நீடித்து வருகிறது. ரஷியாவின் வருவாயை குறைக்கும் நோக்கில் புதிய யுக்தியாக, ரஷியாவின் எண்ணெய் விலைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு நாடுகள் தள்ளப்படும். அதனால், ரஷியாவை புறக்கணிக்க கூடிய சூழல் ஏற்படும். … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல்காந்தி பங்கேற்கமாட்டார் – காங்கிரஸ்

புதுடெல்லி, குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வரும் டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற … Read more

அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா…?

மும்பை, 8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டு ஓவலில் நேற்று முன்தினம் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் … Read more