இந்தியாவில் பிறந்து பாகிஸ்தானின் புல்புல் என அழைக்கப்பட்ட பிரபல பாடகி காலமானார்
கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் (வயது 71). உடல்நல குறைவால் அவர் காலமானார். இதனை அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார். அதில், நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது மென்மையான குரலுக்காக, பாகிஸ்தானின் புல்புல் என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். நூரின் மறைவு செய்தியறிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், இசை … Read more