டெல்லியில் புதிதாக 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுடெல்லி, வட இந்தியாவில் காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட மேல் சுவாசக் குழாய் தொடர்பான அறிகுறிகளைக் கொண்ட ஏராளமான நோயாளிகள் எண்ணிக்கை சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20,844 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா … Read more