'இந்தியா-பாகிஸ்தான் போரை தலையிட்டு தீர்த்து வைத்தேன்' – டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

நியூயார்க், காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையே போர் உக்கிரமான நிலையை எட்ட இருந்த நிலையில், திடீரென இரு நாடுகளும் பரஸ்பரம் போர் நிறுத்தத்தை மேற்கொண்டன. இந்த நிலையில் தான் முன்னின்று தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி கேட்டுக்கொண்டதால் தான் இரு நாடுகளும் போர் … Read more

2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் மரணம்: முதல்-மந்திரி இரங்கல்

கண்ணூர், கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்தவர் ஏ.கே.ரைரு கோபால். மருத்துவரான இவர், ஏழைகளுக்கு உதவும் பொருட்டு வெறும் ரூ.2 மட்டுமே வாங்கி கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இது, அவருக்கு நீடித்த புகழையும், புனைபெயரையும் பெற்று தந்தது. 81 வயதான நிலையிலும் அவர் அந்த பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். நோயாளி ஒருவரின் வீட்டுக்கு சென்று சிகிச்சை அளித்தபோது, அங்கு அவர் காணப்பட்ட ஏழ்மை நிலைமையை கண்டு அன்று முதல் மருத்துவம் பார்க்க 2 ரூபாய் … Read more

கனடா ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

டொராண்டோ, கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஆண்ட்ரேஎ ரூப்லெவ் (ரஷியா), ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினா உடன் மோதினார். இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் டேவிடோச்சும், 2வது செட்டை 7-6 (7-2) என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவும் கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற 3வது செட்டில் 3-0 என்ற … Read more

'அந்த முகமும், அந்த உதடுகளும்…' வெள்ளை மாளிகை ஊடக செயலாளரை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2-வது முறை அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளராக 27 வயது இளம்பெண் கரோலின் லெவிட்டை நியமனம் செய்வதாக கடந்த நவம்பர் 15-ந்தேதி அறிவித்தார். இதன் மூலம் இளம் வயதில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளராக பதவியேற்ற பெண் என்ற பெருமையை கரோலின் லெவிட் பெற்றார். வெள்ளை மாளிகையில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பு மூலமாக அமெரிக்க அரசின் செயல்திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து விளக்கி வரும் … Read more

2 சிறுமிகளுடன் தாய் கொடூர கொலை: மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்

நகரி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சாமர்லகோட்டாவில் உள்ள சீதாராம காலனியை சேர்ந்த தம்பதி பிரசாத் – மாதுரி தம்பதி. இவர்களுக்கு புஷ்பாகுமாரி (வயது 7), ஜெஸ்ஸி நோவா (5) என 2 மகள்கள் இருந்தனர். பிரசாத் அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார். வேலை முடிந்ததும் நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை குலைநடுங்க வைத்தது. … Read more

உலக நீச்சல் சாம்பியன்ஷிப்: 4-வது தங்கம் வென்று மெக் இன்தோஷ் அசத்தல்

சிங்கப்பூர், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் கடந்த 11-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் எதிர்பார்த்தது ேபாலவே பிரான்சின் லியோன் மார்சந்த் 4 நிமிடம் 04.73 வினாடிகளில் முதலாவதாக நீந்தி வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ஜப்பானின் டோமோயுகி மேட்சுஷிதா ( 4 நிமிடம் 08. 32 வினாடி) வெள்ளிப்பதக்கம் பெற்றார். 23 வயதான லியோன் மார்சந்த் ஏற்கனவே 200 மீட்டர் தனிநபர் மெட்லேவிலும் வாகை … Read more

சவுதி அரேபியாவில் 8 பேருக்கு மரண தண்டனை: ஒரே ஆண்டில் இதுவரை 230 பேருக்கு நிறைவேற்றம்

ரியாத், வளைகுடா நாடுகளில், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது இந்நிலையில் சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகன் ஒருவருக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக … Read more

ஒடிசாவில் கண்ணிவெடி வெடித்து ரெயில்வே ஊழியர் பலி: மாவோயிஸ்டு சதியா? – போலீசார் விசாரணை

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் ஒடிசா-ஜார்க்கண்ட் எல்லைக்கு அருகிலுள்ள ரெயில் பாதை ஒன்றில் கண்ணி வெடி வெடித்து ரெயில்வே ஊழியர் பலியானார். குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் மாவோயிஸ்டு சுவரொட்டிகள் காணப்பட்டதால், குண்டுவெடிப்பில் மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரம்படா மற்றும் ரெஞ்ச்டாவை இணைக்கும் ரெயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் தண்டவாளத்தில் சிறிய சேதம் ஏற்பட்டது. இது ஒரு லூப் லைன் என்பதால் … Read more

பார்முலா1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் முதலிடம்

மோக்யோராட், ‘பார்முலா1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 14-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள மோக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.63 கிலோ மீட்டர் ஆகும். இதில் வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி காரில் அதிவேகத்தில் சீறிப் பாய்ந்தனர். இங்கிலாந்தின் லான்டோ நோரிஸ் (மெக்லரன் அணி) 1 மணி 35 நிமிடம் 21.231 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் … Read more

ரஷிய ராணுவ தளங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியா வில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் எரிவாயு குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ரஷியாவின் தென் மேற்கு நகரமான பிரி மோர்ஸ்கோ-அக்தார்ஸ் கில் உள்ள ஒரு ராணுவ விமான நிலை யத்தை தாக்கியதாக உக் ரைன் தெரிவித்து உள்ளது. இங்கு உக்ரைனை தாக்க டிரோன்கள் சேமித்து வைக் கப்பட்டி ருந்தது. டி ரோன் தாக்குதலில் அந்த பகுதி … Read more