கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை: துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் வேலு வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட‘நீலப் பொருளாதாரம்’ அதாவது கடல்வழி வணிகத்தை மேலும் ஊக்குவிக்க வேண்டியது நம் கடமை என்று துறைமுக மேம்பாட்டாளர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார். சென்னை தி.நகரில் நீலப் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தின் கடற்கரை பன்னாட்டுக் கப்பல்கள் செல்லும் வழித்தடத்துக்கு மிக அருகாமையில் உள்ள பகுதியாகும். 14 கடலோர … Read more