அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் தொடர்பான: வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் அமர்வு
மதுரை: அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது தொடர்பான மனுக்களை விசாரிக்க விரைவில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையைச் சேர்ந்த திருக்குமரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், மாணவ, மாணவிகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். சரியான கூட்ட மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு இல்லாமை, உரிய … Read more