ஐஎன்டியுசி தொழிற்சங்கத் தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்வு
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக ஐஎன்டியுசி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில்தலைவராக மு.பன்னீர்செல்வம், செயலாளராக கோவை செல்வம் வெற்றி பெற்றனர். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்ஸின் தமிழக ஐஎன்டியுசி மாநில நிர்வாகிகள் தேர்தலை, ஐஎன்டியுசி சட்ட விதிகள்படி நடத்தும்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் முகமத் ஷஃபி ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக ஐஎன்டியுசி அவசர செயற்குழு கூட்டம், கடந்த அக்.31-ம் தேதி நடந்தது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் … Read more