ஆன்லைன் மோசடி வழக்கு: கரூர் ஜேஎம் 1ல் குற்றப்பத்திரிகை நகல் பெற்ற சவுக்கு சங்கர்
கரூர்: ஆன்லைன் மோசடி வழக்கில் கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகல் பெற்ற சவுக்கு சங்கரை நவ. 17-ம் தேதி ஆஜராக மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். கரூரை சேர்ந்த கிருஷ்ணன் (44) கரூரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ரூ.7 லட்சம் அளித்திருந்தார். 2, 3 மாதங்களில் லாபத்துடன் பணத்தை தருவதாக கூறியவர் அதன் பிறகு தொடர்புக் கொண்டப்போது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை … Read more