நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு
மதுரை: திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்து, கல்யாணி, சிவசாமி, காளிமுத்து உள்ளிட்ட 30 பேர், தங்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்கில் ரூ.4,37,42,783 இழப்பீடு வழங்குமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இழப்பீட்டு தொகையை 8 வாரத்தில் வழங்க உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு வழங்கப்படவில்லை. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன், “நிலம் கையகப்படுத்தியது தொடர்பான நிலுவை … Read more