தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது!- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: கர்நாடகா, ஹரியானா போல் தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டு நடக்க விடக்கூடாது, வருமுன் காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் பாபுவின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், “எஸ்ஐஆர் எனச் சொல்லப்படும், ஒரு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் நான்காம் தேதியில் … Read more

இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பிக்கள் விருப்பம்

புதுடெல்லி: இந்​திய தேர்​தலை பார்​வை​யிட தென்​னாப்​பிரிக்க எம்​.பி.க்​கள் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளது. இதுகுறித்து தேர்​தல் ஆணைய செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு தென்​னாப்​பிரிக்க தேர்​தல் ஆணை​யத்​தின் தலை​வர் மொசோதோ மோப்​யா​விடம் இருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்​தது. சுமார் 7.5 கோடி வாக்​காளர்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தல் வெற்​றிகர​மாக நடந்​து​முடிய அவர் தனது வாழ்த்​துகளை தெரி​வித்​தார். உலகின் மிக​வும் வெளிப்​படை​யான மற்​றும் திறன் வாய்ந்த … Read more

‘எஸ்எம்எஸ் வருது… ரேஷன் வரலை!’ – தாயுமானவர் திட்டம் மீதான புகாரும் நிலவரமும்

வீடு தேடி ரேஷன்பொருட்கள் வழங்கும் ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் தொடங்கிய வேகத்தில் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. ‘முதல்வரின் தாயுமானவர்’ என்ற திட்டத்தை கடந்த ஆக.12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதியோர், மாற்றுத் திறனாளிகள் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைப்போக்கவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் என மொத்தம் … Read more

ஹரியானா தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை: ராகுல் காந்தி புகாருக்கு பெண்கள் பதில்

சண்டிகர்: ஹரியானாவில் வாக்கு திருட்டு நடைபெறவில்லை என்று பெண் வாக்காளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். ஹரியானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் குற்றம் சாட்டினார். குறிப்பாக பிரேசிலை சேர்ந்த மாடல் அழகியின் புகைப்படம் 22 பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது என்று அவர் புகார் கூறினார். இதுகுறித்து முனிஷ் தேவி என்ற பெண் கூறும்போது, “எனது வாக்காளர் அட்டையில் பிரேசில் … Read more

ஏஐ போலி வீடியோவை தடுக்க டென்மார்க்கில் புதிய சட்டம்

கோபென்ஹேகன்: டென்​மார்க்கைச் சேர்ந்த வீடியோ கேம் பிரபலம் மாரி வேட்​சன். இவரது இன்​ஸ்​டாகி​ரா​ம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டது. அதில், அவர் நிர்​வாண​மாக இருப்​பது போன்ற போலி வீடியோ வெளி​யிடப்​பட்​டிருந்​தது. இதைப் பார்த்து அவர் கண் கலங்​கி​னார். ஓபன் ஏஐ மற்​றும் கூகுளில் உள்ள வீடியோ உபகரணங்​களை பயன்​படுத்தி உலகம் முழு​வதும் உள்ள பிரபலங்​களின் போலி வீடியோக்​கள் தயாரிக்​கப்​பட்டு வெளி​யிடப்​படு​கின்​றன. இது அவர்​களின் புகழுக்கு களங்​கம் ஏற்​படுத்​துகிறது. ஏஐ தொழில்​நுட்​பம் மூலம் போலி வீடியோக்​கள் தயாரிக்​கப்​பட்டு வெளி​யிடு​வதை … Read more

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி உள்ளிட்டோர் வாழ்த்து

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, அன்புமணி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு … Read more

பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க முறையாக வேலி அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், “பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களிலும் தெருநாய்கள் நுழைவதைத் தடுக்க முறையாக வேலி … Read more

பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

காசா: இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஹமாஸ் ஒப்​படைத்​துள்​ள​தாக இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹமாஸ் அமைப்​பினர் இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஒப்​படைத்​துள்ளது. அந்த உடல்​கள் இஸ்​ரேலுக்கு அனுப்​பி வைக்​கப்பட உள்ளன. அக்​டோபர் 10-ம் தேதி அமெரிக்க மத்​தி​யஸ்​தத்​தின் முயற்​சி​யாக போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அதன் சமீபத்​திய முன்​னேற்​ற​மாக இது நடந்​துள்​ளது. முன்​ன​தாக 21 … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ரான தேர்​தல் வழக்கு தொடர்​பான 10 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட ஆவணங்​களை டிஜிட்​டல் வடி​வில் இருதரப்​புக்​கும் வழங்க பதி​வாள​ருக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றார். அவரது வெற்​றியை எதிர்த்து அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் மேயர் சைதை துரை​சாமி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​திருந்​தார். அதில், அதி​கார துஷ்பிரயோகம் மற்​றும் நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை​விட … Read more

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம்

கோழிக்கோடு: சபரிமலை தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் பிரதமர் தலை​யிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்​சா​ரத்தை தொடங்​க​வுள்​ள​தாக பாஜக பொதுச் செய​லா​ளர் ரமேஷ் கூறி​யுள்​ளார். இது குறித்து அவர் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: சபரிமலை​ ஐயப்பன் கோயில் தங்​கம் திருட்டு விவ​காரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் தலை​மையக​மான ஏகேஜி மையத்​துக்கு தொடர்பு உள்​ளது. சபரிமலை கோயி​லின் கதவில் இருந்து தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் ஒரு நபருடன் மட்​டும் தொடர்​புடைய​தாக இருக்க முடி​யாது எனவும், இதில் சர்​வ​தேச அளவில் முறை​கேடு … Read more