அனுமதியளிக்காத புதுச்சேரி அரசு: மீண்டும் வந்து திரும்பிய சொகுசு கப்பல்

சென்னை: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி இல்லாததால் கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு புறப்பட்ட சூழலில் மீண்டும் கப்பல் இன்று புதுச்சேரி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அனுமதி இல்லாததால் இக்கப்பல் புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை-விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே இயங்கும், தனியார் சொகுசு கப்பலை தொடங்கி வைத்துள்ளார். இந்தக் கப்பல் சம்பந்தமான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி … Read more

கட்டண அம்சங்களுடன் கூடிய ப்ரீமியம் சந்தா திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய டெலிகிராம் திட்டம்

கட்டண அம்சங்களுடன் கூடிய ப்ரீமியம் சந்தா திட்டத்தை இந்த மாதத்தின் இறுதியில் அறிமுகம் செய்ய டெலிகிராம் திட்டமிட்டுள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் நிறுவனர் பாவெல் துரோவ் உறுதி செய்துள்ளார். இன்ஸ்டான்ட் மெசேஜிங் தளமாக டெலிகிராம் செயலி இயங்கி வருகிறது. கடந்த 2013 வாக்கில் இந்த செயலி அறிமுகமானது. உலகம் முழுவதும் லட்ச கணக்கிலான மக்கள் டெலிகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் டெலிகிராம் ப்ரீமியத்தின் பீட்டா வெர்ஷன் அடையாளம் காணப்பட்டது. இதில் புதிய அம்சங்கள் கூடுதலாக … Read more

“சீமான் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் சேர்ந்து வருகிறார்” – அர்ஜூன் சம்பத்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் விதிமுறைகளை மீறி கல் குவாரி இயங்கியதால் விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கனிம கொள்ளை நிறுத்தப்பட வேண் டும். என்ஐஏ பல்வேறு இடங் களில் சோதனை நடத்தி வருவ தால் பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. 2024 தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவை தலைநிமிரச் … Read more

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஜூன் 14-ல் ஆலோசனை: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக வரும் ஜூன் 14-ம் தேதி, தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:” அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற உள்ளது. … Read more

நூபுர் சர்மா சர்ச்சை | அஃப்ரீன் பாத்திமா வீட்டை புல்டோசரால் இடித்தது ஏன்? – உ.பி போலீஸ் விளக்கம்

பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு பிரதான காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் ஜாவேத் முகமது வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டு இருந்ததாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். ஜாவேத், அஃப்ரீன் பாத்திமாவின் தந்தை. அவரது வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை போலீசார் தெரிவித்துள்ளனர். பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து உள்நாடு, வெளிநாடு … Read more

கண்டும் காணாமல் இருக்கும் காவல்துறையால் வெள்ளாற்றில் தொடரும் மணல் கடத்தல்

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை என் றும், பெரிய அளவில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது பெயரின்றி வழக்குப்பதிவு செய்வ தாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் இரவில், மாட்டு வண்டிகளிலும், இரு சக்கர வாகனங்களிலும், லாரிகளிலும் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம்இரவு எடைச்செருவாய் பகுதியில் வெள்ளாற்றில் பொக்லைன் இயந் திரம் மூலம் லாரியில் மணல் … Read more

இந்தியாவிலேயே தமிழகத்தில் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி: அமைச்சர் செந்தில்பாலாஜி 

சென்னை: “இந்தியாவில் பிற மாநிலங்கள் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்கிறன்றபோது, தமிழகத்தில் மட்டும் குறைந்த விலைக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். வட சென்னை அனல்மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” நிலக்கரி கொள்முதல் இறக்குமதி தொடர்பாக சில விமர்சனங்கள் வந்தது. சில செய்திளும் கூட … Read more

ராணுவத்தினர் தியாகத்தை கொச்சைப்படுத்துவதா? – ஆளுநருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கண்டனம்

சென்னை: ஆளுநர் பதவியை விட்டு ஆர்.என்.ரவி உடனே விலக வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”சபரிமலை ஐயப்பனுக்காக பின்னணி பாடகர் யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல் இயற்றப்பட்டு நூறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக சபரிமலை ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விழாவில் பேசுகையில், ‘ரிஷிகளும், முனிவர்களும் … Read more

மக்களை பாதிக்காத வகையில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல விஸ்தரிப்பு: விவசாயிகள் கோரிக்கை

சென்னை: மக்களை பாதிக்காத வகையில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இந்திய உச்சநீதிமன்றம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வழங்கியுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான தீர்ப்பின் சில அம்சங்கள் பொது மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. வன விலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் அமைந்துள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தின் பரப்பளவை … Read more

ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஆளுமை: திருமாவளவன்

சென்னை: “ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ஆல் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை. அவர் சனாதன தர்மமே இந்தியாவை உருவாக்கியிருக்கிறது, இந்த தேசத்திற்கான ஆன்மாவான அரசமைப்பு சட்டத்தை வழங்கியிருக்கிறது என்றெல்லாம் அவர் உளற ஆரம்பித்திருக்கிறார். இது தேசத்திற்கு நல்லதல்ல. அவர் வகிக்கும் பொறுப்புக்கும் அழகல்ல” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சர்வதே குழந்தை தொழில்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ” நுபுர் சர்மாவையும், … Read more