வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா: சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறைமானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏ-க்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து மாற்றுத் திறனாளிகள் அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 24 பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் கட்டிடங்கள் ரூ.2 கோடிசெலவில் மறுசீரமைப்பு செய்யப்படும். தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடு உடைய 60 மாணவர்கள் உயர்கல்வி பெற வசதியாக, கணினி அறிவியல், வணிகவியல் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் … Read more