உக்ரைன் போரில் இதுவரை 2,20,000 பேர்: பிரித்தானியா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,20,000க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ துருப்புகள் மற்றும் கூலிப்படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது காயமடைந்து இருக்கலாம் என்று பிரித்தானியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு பிரித்தானியா உதவி ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராட மேற்கத்திய நாடுகள் கூடுதல் ராணுவ உதவியை வழங்க வேண்டும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை முன்வைத்து வருகிறார். அதனடிப்படையில் ஜேர்மனி, போலந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இராணுவ ஆயுத உதவி வழங்கி வருகின்றனர். Twitter … Read more