இங்கிலாந்தில் கொள்ளையடிப்பதற்காக வீடொன்றில் நுழைந்த நபர்கள்: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…

இங்கிலாந்தில், வீடொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழக்க, கொள்ளை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கொள்ளை முயற்சியின்போது காயமடைந்த பெண் திங்கட்கிழமை மாலை 5.45 மணியளவில், இங்கிலாந்திலுள்ள Somerset என்ற இடத்திலுள்ள Broomfieldஇல் வாழ்ந்துவந்த பெண்மணி ஒருவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். கொள்ளை முயற்சி நடப்பதாக தகவலறிந்த பொலிசார் உடனடியாக அந்த வீட்டுக்கு விரைந்துள்ளார்கள். அப்போது, அந்த வீட்டில் 80 வயதுகளிலிருக்கும் ஒரு பெண்மணி படுகாயமடைந்து கிடப்பதை அவர்கள் கண்டுள்ளார்கள். Image: SWNS … Read more

17 ஓவரில் 202 ஓட்டங்கள்! சிக்ஸர், பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அணி

அயர்லாந்து எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 202 ஓட்டங்கள் குவித்தது. ஓவர்கள் குறைப்பு சாட்டோகிராமில் நடந்து வரும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதலில் துடுப்பாடியது. மழை காரணமாக 17 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் லித்தன் தாஸ் மற்றும் ரோனி தலுக்தார் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினர்.   மிரட்டல் கூட்டணி இவர்களின் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 56 பந்துகளில் 124 ஓட்டங்கள் சேர்த்தது. 23 பந்துகளில் 44 ஓட்டங்கள் … Read more

சுவிட்சர்லாந்தில் கார் ஓட்டியவரை தடுத்து நிறுத்தி கைது செய்த பொலிசார்: வித்தியாசமான காரணம்!

சுவிட்சர்லாந்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த ஒருவரை தடுத்து நிறுத்தி கைது செய்தார்கள் பொலிசார். என்ன காரணம் தெரியுமா? சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Sierre சுரங்கப்பாதையில், அதிகாலை 3.00 மணிக்கு கார் ஓட்டிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரது காரைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக பொலிசாருக்குத் தகவலளித்தார்கள். காரை தடுத்து நிறுத்திய பொலிசார், அதன் சாரதியைக் கைது செய்தார்கள். அவர் குடிபோதையில் இருந்தார். ஆனால், அவர் கைது செய்யப்படுவதற்காக காரணம் அவர் குடிபோதையில் இருந்தது மட்டும் அல்ல. அவரது காரில் மூன்று சக்கரங்கள்தான் … Read more

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைந்தால், தங்களின் இலக்காக மாறும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேட்டோ அமைப்பு உக்ரைனில் போர் வெடித்ததைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் மேற்கத்திய ராணுவக் கூட்டணியில் சேருவதற்கான ஏலத்தை பின்லாந்து, ஸ்வீடன் சமர்ப்பித்த பின்னர் ரஷ்யா அவற்றை பலமுறை எச்சரித்தது. இந்த இரண்டு நாடுகளும் நேட்டோவுக்கு நெருக்கமாக இருந்த போதிலும், இராணுவக் கூட்டணியின் முறையான உறுப்பினர்கள் அல்ல. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பிறகு நேட்டோவில் இணைய … Read more

20 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம்! என் பதவியின் இருண்ட நாள்..முன்னாள் ஜனாதிபதி ஒபாமா

அமெரிக்காவில் பாடசாலை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு, துப்பாக்கிச் சட்டத்தை மாற்றியமைக்க முடியாமல் போனது வருத்தம் அளித்ததாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தற்போது நாஷ்வில்லேவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2012ஆம் ஆண்டு சாண்டி ஹூக் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மனம் திறந்துள்ளார். அந்த சம்பவத்தில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை … Read more

பட்டப்பகலில் கனேடியரைக் குத்திக்கொன்ற இந்திய வம்சாவளியினர்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கனடாவில் பட்டப்பகலில் கனேடியர் ஒருவரை இந்திய வம்சாவளியினர் ஒருவர் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவரில், Starbucks cafe ஒன்றின் முன் பட்டப்பகலில் கனேடியர் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றார் இந்திய வம்சாவளியினர் ஒருவர். கொல்லப்பட்டவர் பெயர் Paul Stanley Schmidt (37) என்றும், அவரைக் கொலை செய்தவர் பெயர் Inderdeep Singh Gosal (32) என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தர்தீப் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்திய … Read more

நாஷ்வில் பாடசாலை துப்பாக்கிச் சூடு: குற்றவாளி கொல்லப்பட்ட போது பொலிஸாரால் எடுக்கப்பட்ட வீடியோ!

 அமெரிக்காவின் நாஷ்வில் பாடசாலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி பொலிஸாரால் கொல்லப்பட்ட போது பாடி கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடசாலையில் துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் 28 வயதான ஆட்ரி ஹேல் வெவ்வேறு 5 துப்பாக்கி விற்பனை கடைகளிலிருந்து மொத்தம் 7 துப்பாக்கிகளை வாங்கியுள்ளார். இதில் மூன்று துப்பாக்கிகளை பயன்படுத்தி திங்களன்று Covenant பாடசாலையில் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். @MNDPNashville உளவியல் சிகிச்சையில் இருந்து … Read more

உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஜிம் பயிற்சியாளர் திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!

சென்னை ஆவடியை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கடுமையான உடற்பயிற்சியின் போது திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடுமையான உடற்பயிற்சி சென்னை ஆவடியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக உடற்பயிற்சி மேற்கொண்டு தற்போது ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். @gettyimages இந்த நிலையில் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர் அதிக அளவு ஸ்டெராய்டு ஊசி போட்டுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. ரத்த வாந்தி … Read more

”அணு ஆயுதங்களை நிலை நிறுத்த புடின் வகுக்கும் திட்டம் ஆபத்தானது” அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வகுத்துள்ள திட்டம் மிகவும் ஆபத்தானது என ஜோ பைடன் எச்சரித்துள்ளார். அணு ஆயுத திட்டம் ரஷ்ய மற்றும் உக்ரைனுக்கு இடையே நடக்கும் போருக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் யுத்தத்தில், ரஷ்யாவின் ஜனாதிபதி புடினின் செயல் கண்டிக்கத்தக்கது, என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) விமர்சித்திருந்தார். @shutter stock இந்த நிலையில் ரஷ்யாவின் நெருங்கிய … Read more

வெளிநாடொன்றில் பிரித்தானிய இளைஞர்களை அவமதிக்கும் செயல்… வெளியாகியுள்ள வீடியோ

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாம், பிரித்தானிய இளைஞர்களை அவமதிக்கும் வகையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கே வராதீர்கள் அந்த வீடியோவில். இளைஞர் ஒருவர் சாலையில் அலைந்து திரியும்போது கைது செய்யப்படுவதை காணலாம். அத்துடன், இரவுப்பொழுதை ஜாலியாக கழிப்பதற்காக ஆம்ஸ்டர்டாமுக்கு வருகிறீர்களா, பிரச்சினைகளை சந்திக்க நேரும், அபராதமும் விதிக்கப்படும், ஆகவே, வராதீர்கள் என்ற தொனியில் உருவாக்கப்பட்டுள்ளது அந்த விளம்பர வீடியோ. சுற்றுலாத்தலங்கள் பல இருந்தாலும், கஞ்சா புகைக்கும் இடங்களும், சிவப்பு விளக்கு பகுதிகளும் ஆம்ஸ்டர்டாமில் பிரபலம். அவற்றை சுற்றுலா இணையதளங்கள் … Read more