5 ரூபாய் லஞ்சம் வாங்கி சிக்கிய ஊழியர்.. பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்!

அகமதாபாத்: 5 ரூபாய் லஞ்சம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ரூபாய்க்கு இன்றைக்கு ஒரு டீ கூட வாங்க முடியாத நிலையில், கிராம மக்களிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு Source Link

குற்றாலத்தில் நடந்த சோகம்.. அருவிகளை வனத்துறை கட்டுப்பாட்டில் விட மாவட்ட நிர்வாகம் திட்டம்?

தென்காசி: குற்றாலம் பழைய அருவியில் திடீரென வெள்ளம் வந்ததில் குளிக்க சென்ற 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். இந்த நிலையில், குற்றால அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை விடுமுறையை ஒட்டி, பலரும் Source Link

\"யாராவது காப்பாத்த மாட்டாங்களா?\" குற்றால அருவியில் மிதந்தபடியே அடித்து செல்லப்படும் சிறுவன்- வீடியோ

தென்காசி: தென்காசியில் குற்றாலம் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறை என்பதால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் Source Link

\"வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்லுவேன்\".. குற்றாலத்தில் சிறுவன் பலியான நிலையில் கதறி அழுத பெண்!

தென்காசி: குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான நிலையில், “நான் வீட்டுக்கு போய் என்ன பதில் சொல்லுவேன்” என சிறுவனின் உறவினர் பெண் கதறிய பெண் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி Source Link

2 நிமிடம் போதும்.. மோடி அடுத்து என்ன பேசுவாருன்னு நான் முடிவு செய்வேன்.. ராகுல் காந்தி பேச்சு

ரேபரேலி: தான் விரும்பியதை எல்லாம் பிரதமர் மோடியைப் பேச வைக்க முடியும் என்ற ராகுல் காந்தி, தேர்தல் முடிந்ததும் மோடி நிச்சயம் பிரதமர் பதவியில் நீடிக்க மாட்டார் என்றும் தெரிவித்தார். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் Source Link

குற்றாலம் உட்பட தென்காசியில் உள்ள அனைத்து அருவிகள், அணைகளிலும் குளிக்க தடை! கலெக்டர் திடீர் உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கோடை வெயில் உச்சத்தில் இருந்த சூழலில் இந்த மழை வெப்பத்தைக் Source Link

இனப்படுகொலை செய்யவில்லை! சர்வதேச நீதிமன்றத்தில்.. தென்னாப்பிரிக்கா குற்றச்சாட்டை மறுத்த இஸ்ரேல்

ஆம்ஸ்டர்டம்: பாலஸ்தீனம் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் தீவிரமானது என்றும், இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது எனவும் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்திருக்கிறது. 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் Source Link

குற்றாலத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி.. அரை கி.மீ தூரத்தில் மீட்கப்பட்ட சடலம்!

தென்காசி: பழைய குற்றால அருவியில் இன்று ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை விடுமுறையை ஒட்டி, பலரும் குளிர் பிரதேசங்களை நோக்கிப் Source Link

ஜம்மு காஷ்மீருக்கு அமித்ஷா திடீர் விசிட் ஏன்? ‘அதுதான்’ காரணமா? மண்டை காயும் ’தலை’கள்!

ஸ்ரீநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென ஜம்மு காஷ்மீர் சென்று பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியது விவாதப் பொருளாகி இருக்கிறது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமே 2 ஆக Source Link

அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடிப்பாங்க..காங்கிரஸ், சமாஜ்வாதி மீது மோடி திடுக் விமர்சனம்

லக்னோ: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அதிகாரத்துக்கு வந்தால் அயோத்தி ராமர் கோவிலை புல்டோசர் மூலம் இடித்து விடுவார்கள்; கடவுள் ராமர் மீண்டும் கூடாரத்துக்குதான் போய்விடுவார் என தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் ஒவ்வொரு பிரசாரமும் பெரும் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு Source Link