\"பணியாளர்களை கொத்தடிமையாக்கும்!\"12 மணி நேர பணி சட்டம் என்ன பிரச்னை!பாயிண்டை பிடித்த அன்புமணி! ஆவேசம்

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் வேலை நேரத்தை 12 மணி நேரம் உயர்த்துவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று தமிழ்நாடு சட்டசபையில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக … Read more

அடேங்கப்பா.. \"ரூ.16,000 கோடி..\" சுந்தர் பிச்சையின் சம்பளம் மட்டும் இவ்வளவா! ஸ்டன் ஆன நெட்டிசன்கள்

International oi-Vigneshkumar கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் இந்தியரான சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவல்கள் வெளியாக உள்ள நிலையில், இதைப் பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகிவிட்டனர். இந்த நவீன உலகில் எல்லாமே இணைய வசம் சென்று கொண்டு இருக்கிறது. இப்போது எது எடுத்தாலும் இணையதளம் வாயிலாகவே செய்ய வேண்டும் என்றவொரு சூழலே நிலவி வருகிறது. ஷாப்பிங்க முதல் டேட்டிங் வரை இப்போது அனைத்துமே இப்போது அனைத்துமே இணைய வசம் சென்று கொண்டு இருக்கிறது. … Read more

PSLV C-55: டெலியோஸ்-2..பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..என்ன சிறப்பம்சம்

India oi-Jeyalakshmi C ஸ்ரீஹரிகோட்டா: சிங்கப்பூர் நாட்டுக்குச் சொந்தமான டெலியோஸ்-2 எனும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று பகல் 2.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான … Read more

ஷாக்.. சென்னை டூ தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு.. என்ன காரணம்?

Tamilnadu oi-Nantha Kumar R சென்னை: சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை மற்றும் டெல்லிக்கு இயங்கும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை திடீரென உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் ரம்ஜான் மற்றும் கோடை விடுமுறைக்காக விமானங்களில் வெளியூர் செல்வோருக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்களும், தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் உள்நாட்டு போக்குவரத்துக்கான விமான … Read more

\"மஞ்சள் டீ சர்ட்..\" பக்கத்திலேயே உதயநிதி.. சென்னை மேட்ச்க்கு முதல்வர் ஸ்டாலின் சப்ரைஸ் விசிட்

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: இன்று சென்னை- ஹைதராபாத் போட்டி நடக்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சேப்பாக்கம் மைதானத்திற்கு சப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். கடைசி நிமிடம் வரை ஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இருக்காது. இப்போது லீக் போட்டிகள் தான் என்றாலும் கூட இப்போதும் கடைசி ஓவர் வரை நமது பிபியை அதிகமாக்குவதையே ஐபிஎல் வாடிக்கையாக வைத்துள்ளது. கிரிக்கெட்டை வழக்கமாகப் பாலோ செய்யாத நபர்கள் கூட ஐபிஎல் போட்டிகள் வந்தால் பார்ப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்- மே … Read more

பசு மாடு மீது மோதிய வந்தே பாரத் ரயில்.. தண்டவாளம் அருகே சிறுநீர் கழிக்க சென்றவர் உயிரிழந்த சோகம்

India oi-Mani Singh S ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தண்டவாளத்தில் நின்ற மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாடு விழுந்து தண்டவாளம் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவில் அதி நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மணிக்கு 160 கி.மீட்டர் வேகம் வரை செல்லும் திறன் கொண்டவை இந்த வந்தே பாரத் ரயில்கள். இருந்தாலும் இந்தியாவில் உள்ள ரயில் … Read more

பெருங்களத்தூரில்.. மச்சான் எங்கடா இருக்க.. உங்க புடடினிக்கு பின்னாடி தான் ஓவர்.. ஓவர்!

Tamilnadu oi-Velmurugan P சென்னை: இப்படி ட்விட்டரில் ஒருவர் போடுகிறார்.. “நேத்து பெருங்களத்தூர் ட்ராஃபிக்க க்ராஸ் பண்றப்போ நண்பரிடம் இருந்து போன். என்ன‌ தன்ஸ் ரைட் சைடு டோர்ல அடிபட்டு இருக்கு என. அடேய் எங்கடா இருக்க என்றேன்.உங்க பின்னாடிதான் என‌ ஆரம்பிச்சு அப்படியே ப்ளான் மாறி டின்னர் போய்ட்டு வீட்டுக்கு கிளம்பும்போது மணி 10.” தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில், “இன்னைக்கு நைட்டு பெருங்களத்தூரை தாண்டிடுவ.. நீ”.. என்று பல … Read more

35 ஏக்கர் நிலம்.. கேரள அரசிடமே திரும்ப தரும் கோகோ கோலா.. அதிரடி முடிவின் பின்னணி என்ன?

India oi-Velmurugan P பாலக்காடு: கோகோ கோலா நிறுவனம் பாலக்காடு அருகே பிளாச்சிமடாவில் தனக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை, கேரள அரசுக்கு திருப்பித் தர முன்வந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால்,விவசாயிகளின் தலைமையில் விரைவில் தொடங்கப்படவுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பு தொடங்கப்பட உள்ளது. அதற்கு தான் இந்த நிலத்தை கோகோ கோலா நிறுவனம் தர முன் வந்துள்ளது. 1892 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கோகோ கோலா நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,800 … Read more

\"கரண்டும் இல்லை.. உணவும் இல்லை\" சூடானில் தொடரும் சண்டையால் சிக்கியுள்ள இந்தியர்கள் தவிப்பு

International oi-Vigneshkumar சூடான்: சூடானில் மிகக் கடுமையான ஒரு உள்நாட்டு மோதல் நிலவி வரும் நிலையில், அங்கே சிக்கியுள்ள இந்தியர்கள் உணவு, மின்சாரம் கூட இல்லாமல் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சூடானில் துணை ராணுவ அதிவிரைவு படைகளுக்கும் சூடான் ஆயுதப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இதனால் அங்கே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்கே சில நாட்களாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே இந்தத் துப்பாக்கிச் சூட்டில் … Read more

ஒரே ஒரு போட்டோ.. போலீசுக்கு ஆப்பு வைத்த சென்னை சிட்டிசன்.. வீட்டுக்கே பறந்த பைன்!

Tamilnadu oi-Velmurugan P சென்னை : ஹெல்மெட் போடாமல் சாலையில் சென்ற சென்னையை சேர்ந்த காவலரை இடம், நேரத்தோடு, சென்னையைச் சேர்ந்த சிட்டிசன் ஒருவர் புகைப்படம் எடுத்து, அதனை சென்னை போக்குவரத்து போலீசுக்கு டேக் செய்ததால், அந்த காவலருக்கு ஃபைன் கட்ட சொல்லி வீட்டுக்கே நோட்டீஸ் பறந்துள்ளது. நம்மூரு மக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது என்பது சர்வ சாதாரணம்,இதெல்லாம் குற்றமா என்ற நிலைப்பாட்டிலேயே இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். குடித்துவிட்டு சர்வ சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள், சிக்கினால் போலீசுடன் … Read more