“உங்கள மாதிரி நாங்க அடிச்சிக்கல“.. பாய்ந்த எடப்பாடியை ஆஃப் செய்த முதல்வர் ஸ்டாலின்! குறுக்கே ஓபிஎஸ்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, காவல்துறை, தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, … Read more

நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் காவல் நிலையங்கள்! மொத்தம் எத்தனை தெரியுமா?

Tamilnadu oi-Arsath Kan சென்னை: நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான காவல் நிலையங்கள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் 1,305 காவல் நிலையங்கள் இருப்பதாகவும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை பொறுத்தவரை 222 உள்ளதாக்வும் அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையங்களின் எண்ணிக்கை 47 என்றும் போக்குவரத்து காவல் நிலையங்களின் எண்ணிக்கை 280 எனவும் காவல்துறை … Read more

‛எனக்கு அப்பவே தெரியும்’.. ராகுல் தண்டனையை நிறுத்தாத கோர்ட்! அடுத்து இதுதான்.. கேஎஸ் அழகிரி கணிப்பு

India oi-Nantha Kumar R சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை பெற்றுள்ள ராகுல் காந்தி தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ராகுல் காந்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இதுபற்றி எங்களுக்கு அப்பவே தெரியும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி விவரித்துள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் … Read more

சீ இப்படியும் மனிதனா.. தற்கொலை செய்வதை வீடியோ காலில் ரசித்த ரகசிய காதலன்.. திருவாரூரில் திடுக்!

Tamilnadu oi-Velmurugan P திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலனை, நன்னிலம் போலீசார் கைது செய்தனர். வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தகராறு ஏற்பட்டு, அப்போது தற்கொலை செய்து கொண்டதும், அதனை அந்த இளைஞர் ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ளது மருதூர் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா, மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து நன்னிலத்தில் வீடு … Read more

1975 காங்.எமர்ஜென்சியில் சிறையிலடைக்கப்பட்டோருக்கு ரூ15,000 மாத ஓய்வூதியம்-அஸ்ஸாம் பாஜக அரசு அதிரடி!

India oi-Mathivanan Maran குவஹாத்தி: 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டோருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என அஸ்ஸாம் ஆளும் பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது. 1975-76ம் ஆண்டில் நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாக இருந்த ஆண்டுகள் இந்த எமர்ஜென்சி காலம். எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலையை மிகவும் உறுதியோடு எதிர்த்தம் மாநில்ங்களில் தமிழ்நாடு ஒன்று. அப்போது பாஜக எனும் … Read more

2002 குஜராத் வன்முறை-மாஜி அமைச்சர் மாயா கோடானி மீதான 11 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு!

India oi-Mathivanan Maran அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது நரோடா காமில் 11 முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோடானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவியில் ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் மதவன்முறை வெடித்தது. இந்த மதவன்முறையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் நடைபெற்ற … Read more

முஸ்லிம் பணியாளர்கள் வேண்டாம்.. கோவிலுக்கு மத்திய பிரதேச பாஜக அரசு திடீர் உத்தரவு.. வெடித்த சர்ச்சை

India oi-Nantha Kumar R போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மைஹார் மா சாரதா கோவிலில் முஸ்லிம் பணியாளர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1988 ம் ஆண்டில் இருந்து அங்கு பணியாற்றும் முஸ்லிம்கள் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதற்கான உத்தரவை அறநிலையத்துறை பிறப்பித்துள்ள நிலையில் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் புகழ்பெற்ற … Read more

மீறப்பட்ட “ரூல்ஸ்”.. மண்ணோடு மண்ணான சென்னை மண்ணடி கட்டிடம்! உரிமையாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: அனுமதியின்றி மண்ணடியில் உள்ள பழமையான 4 மாடி கட்டிடத்தை இடிக்கும்போது விபத்து ஏற்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் பரத் சந்திரன் என்பவர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மண்ணடியில் அரண்மனைக்காரன் வீதியில் பரத் சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழமையான 4 மாடிக் கட்டிடம் அமைந்து இருக்கிறது. 60 ஆண்டுகள் பழமையான கட்டிடமாக இதை இன்று காலை புணரமைக்கும் பணியில் … Read more

\"முதலிரவுக்கு\".. ஆசை ஆசையா ரூமில் நுழைந்த மாப்ளை.. புதுப்பொண்ணு தந்த ட்விஸ்ட்.. எகிறிதப்பி ஒரே ஓட்டம்

India oi-Hemavandhana போபால்: ஆசை ஆசையாக முதலிரவு ரூமுக்குள் மாப்பிள்ளை நுழைந்தார்.. அங்கே மணமகள் தந்த அதிர்ச்சியால் நிலைகுலைந்து போய்விட்டார்.. அப்படி என்னதான் நடந்தது? மத்திய பிரதேசம் ஷிவ்புரியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் தடபுடலாக திருமணம் நடந்துள்ளது.. திருமணத்திற்கு பிறகு, குடும்பத்தினர் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஏகப்பட்ட கனவுகளோடு இல்லற வாழ்க்கையை தொடங்க, ஆசை ஆசையாக முதலிரவு ரூமுக்கு ஓடினார் மாப்பிள்ளை.. மணமக்கள் இருவருமே தனிமையில் இருந்தனர்.. தையல்கள் … Read more

எரிமலையாக சீறிய எடப்பாடி.. “ஆத்திரப்படுத்திய வார்த்தை” மலையை தூக்க பிளான்.. விளக்கும் பத்திரிகையாளர்

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை நேரடியாக அட்டாக் செய்யாமல் இருந்து வந்த நிலையில், தற்போது டைரக்டாகவே முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என விமர்சித்துள்ளார். பாஜகவுடன் இணக்கமான உறவை விரும்பும் எடப்பாடி பழனிசாமி கோபப்பட்டது ஏன் என்பது குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, அதிமுகவை சீண்டும் விதமாக, தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் … Read more