சென்னையில் இல்லாத ஒன்று.. ஹைதராபாத் செல்லும் ரஜினி, விஜய், அஜித்.. 1666 ஏக்கரில் பிரம்மாண்டம்!

Tamilnadu oi-Velmurugan P சென்னை: ரஜினி, விஜய், அஜித் உள்பட பெரிய நடிகர்கள் ஹைதராபாத்தில் சூட்டிங் செய்வதையே விரும்புகிறார்கள்.. இந்நிலையில் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அப்படி என்ன இருக்கிறது. ஏன் சென்னையில் பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு நடத்த முடிவதில்லை. உலகின் மிகப்பெரிய திரைப்பட நகரமான ராமோஜி பிலிம் சிட்டி போல் சென்னையில் திரைப்பட நகரம் அமைக்க முடியாதது ஏன்? இதற்கான காரணங்களை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். தமிழ்நாட்டின் பெரிய நடிகர்களின் திரைப்பட படப்பிடிப்புகள் … Read more

மீம்ஸ் போடுறாங்க.. தமிழக அரசு பேருந்துனாலே வீல் கழண்டு ஓடுது.. பேருந்துகளை மாற்ற அன்புமணி கோரிக்கை!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் என்றால், பக்கவாட்டில் வரும் வாகன ஓட்டிகளின் மீது கரும்புகையை அடித்து அவர்களை கருப்பாக்குவது, பயணத்தின் போது சக்கரம் கழண்டு ஓடுவது போன்ற மீம் சித்திரங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. மக்களின் பாதுகாப்பு கருதி பழைய பேருந்துகளை மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1500 அரசு போக்குவரத்துக்கழக … Read more

அவ என் பொண்டாட்டிடா.. சொன்னா கேட்க மாட்டியா? நண்பனின் 'உறுப்பை' கட் செய்த கணவர்.. ஷாக்கிங்

Tamilnadu oi-Halley Karthik திருப்பூர்: காங்கேயம் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேலம்பாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் அருண்பாண்டி (30). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கும் இதே பகுதியில் பனியன் கம்பெணியில் வேலை பார்த்து வந்த மணி எனும் மாற்றுத்திறனாளி தொழிலாளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு அருண்பாண்டி பல்வேறு … Read more

70 கிமீக்கே திணறல்.. ஆரம்பமே 10 நிமிடம் தாமதம்.. ஷாக் தந்த வந்தே பாரத் ரயில்.. என்னங்க இது?

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: வந்தே பாரத் ரயில் நாடு முழுக்க பெரிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்த ரயில் 10 நிமிடம் தாமதமாக வந்ததும், எதிர்பார்த்ததை விட குறைவான வேகத்தில் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை … Read more

ஞாபகம் இருக்கா.. இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும்.. வாகனங்களை நிறுத்த புதிய பயண அட்டை

Tamilnadu oi-Hemavandhana சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அந்தவகையில், தற்போது, சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன நிறுத்தும் இடத்திலும் வாகனத்தை நிறுத்திவிட்டு உரிமையாளர்கள் உடனடியாக வெளியில் சென்றுவிட உத்தரவிடப்பட்டது.. அதேபோல, சில நாட்களுக்கு முன்பு, … Read more

சுத்தி நிர்வாண அழகிகள்! 12 கப் மது குடித்த இளைஞர்! சுருண்டு விழுந்து பலி! அடுத்து நடந்த ஷாக் சம்பவம்

International oi-Vigneshkumar வார்சா: போலாந்து நாட்டில் உள்ள ஸ்டிரிப் கிளப் ஒன்றில் அடுத்தடுத்து 22 ஷாட் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊரில் எப்படி கேளிக்கை விடுதிகள் இருக்கிறதோ.. அதுபோல வெளிநாடுகளில் ஸ்டிரிப் கிளப்கள் இருக்கிறது. அரைகுறை ஆடையுடன் பெண்கள் ஆடுவதுதான் இந்த ஸ்டிரிப் கிளப். இதற்கு அங்கெல்லாம் பெரிய வரவேற்பு இருக்கும். இளசுகள் தொடர்ந்து பெரிசுகள் வரை ஸ்டிரிப் கிளப்களில் கூட்டம் அலைமோதும்.. அங்கே அரைகுறை ஆடையுடன் … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடணும்! மத்திய அரசுக்கு திமுக எம்.பி. பரபரப்பு கடிதம்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடனே முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புவேந்தர் யாதவுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:- ”குஜராத், கோவா, மகாராஷ்டிரா முதலான மாநிலங்களில் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு தொழிற்சாலைக்கு தமிழ்நாட்டில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பதும் பிரச்சனைக்குரிய விவகாரமாகவே உள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விவகாரங்களை தாறுமாறாக மாற்றி, உண்மைகளை மறைத்து, தமிழ்நாடு அரசின் … Read more

ஸ்டாலினிடம் இருந்து வந்த அறிவிப்பு! நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தி! கே.எஸ்.அழகிரி குஷி!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளையபெருமாளை பெருமைப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலினிடமிருந்து வந்த அறிவிப்பால் கே.எஸ்.அழகிரி மட்டற்ற மகிழ்ச்சி கொண்டுள்ளார். ஸ்டாலினை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; ”மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், பட்டியலின மக்களின் பாதுகாவலராகவும் விளங்கிய பெரியவர் எல். இளையபெருமாள். இவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இன்று சட்டசபையில் 110 விதியின் … Read more

நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்..400 ஆண்டுகளுக்குப் பின் அரிய நிகழ்வு..இந்தியாவில் பார்க்க முடியுமா?

Tamilnadu oi-Jeyalakshmi C சென்னை: நிங்கலூ ஹைபிரிட் சூரிய கிரகணம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடிய அரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி ஏப்ரல் 20ம் தேதி அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை ஏற்படுகிறது. இந்தியாவில் நேரடியாக காண முடியாவிட்டாலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம். சூரியன் சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் சந்திரன் … Read more

யாகத்தில் நெருப்பை மூட்டிய தம்பதி.. நெருப்பில் உருண்டோடிய தலைகள்.. பிரத்யேக இயந்திரத்தால் நரபலி

India oi-Vishnupriya R காந்திநகர்: குஜராத்தில் பிரத்யேக இயந்திரம் தயாரித்து தம்பதியினர் தங்கள் தலையை தாங்களே துண்டித்து நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தை அடுத்த விங்கியா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமுபாய் மக்வானா (38). இவரது மனைவி ஹன்சா பென் (35). இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மாந்திரீக பூஜைகளில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் என தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இவர்கள் வீட்டில் மாந்திரீக பூஜைகளை … Read more