ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு.. பெரும் பதற்றம்.. அதிர்ஷ்டவசமாக தப்பினார்

International oi-Mani Singh S டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். குண்டு வெடித்தததில் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். குண்டு வெடித்தததில் அப்பகுதி முழுவதும் கரும் … Read more

இதோட முடியாது.. பாஜகவின் அடுத்த ‘டார்கெட்’?.. புட்டுப் புட்டு வைக்கும் பத்திரிகையாளர் ப்ரியன்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை குறி வைத்து களமிறங்கி இருக்கிறது பாஜக அரசு. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் திமுகவை குறிவைக்கும் முயற்சியாகவே அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு, திமுகவினர் பல்வேறு வழிகளில் முறைகேடாகப் பணம், சொத்துகளைச் சேர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். முதல் பட்டியலில் வெளியிட்டுள்ள … Read more

மீண்டும் வரும் \"மாஸ்க்..\" படுவேகமாக பரவும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில காலமாக நாடு முழுக்கவே வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு நாட்டில் சுமார் 12 மடங்கு அதிகரித்துவிட்டது. புதிதாகப் பரவும் ஓமின்காரன் திரிபே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணம் … Read more

மளமளவென உயரும் கொரோனா.. தமிழகத்தில் 500 நெருங்கும் தினசரி பாதிப்பு.. சென்னையில் ரொம்ப அதிகம்

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இன்று மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்தச் சூழலில் ஓரிரு வாரங்களாகவே மாநிலத்தில் இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் இந்தியாவில் 13 மடங்கு கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கிட்டதட்ட இதே நிலைதான். இதன் காரணமாகவே மாநிலத்தில் ஏற்கனவே … Read more

\"வாடகை மட்டும் ரூ 3.75 லட்சம்… மாசமாசம் யார் தராங்க கேளுங்க..\" அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: பாஜகவின் அண்ணாமலை இன்று திமுகவினர் மீது பல புகார்களை முன்வைத்த நிலையில், அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு எக்ஸல் சீட்டை வெளியிட்டார். அதில் பல திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு என்று கூறி பல கருத்துகள் இடம் … Read more

\"அண்ணாமலை ரபேல் வாட்ச் வாங்கல.. பிரியாணிதான் வாங்கினார்..\" படத்தை வெளியிட்ட திமுக ராஜீவ் காந்தி

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: அண்ணாமலை தனது ரபேல் வாட்ச் பில்லை இன்று வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பலரும் அந்த பில் குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், திமுகவின் ராஜீவ் காந்தி சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் திமுகவினரின் சொத்து பட்டியல் என்று கூறி ஒரு எக்ஸல் சீட்டை வெளியிட்டார். அதில் பல்வேறு திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு என்று கூறி பல பாயிண்டுகள் … Read more

Section 269ST: ரஃபேல் வாட்ச் பில் காட்டி மாட்டிக்கொண்ட அண்ணாமலை.. விதிமீறல்? சேரலாதனுக்கு சிக்கல்!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் தொடர்பாக இன்று ஆதாரங்களை வெளியிட்டுள்ள நிலையில், வருமான வரித்துறை விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும், Section 269ST-யை சுட்டிக்காட்டி அண்ணாமலை வெளியிட்ட ரசீதை விமர்சித்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் தொடர்பான ரசீது, ஆவணங்களை இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “காவல்துறை பணியில் இருந்தபோது பெற்ற … Read more

கே.எஸ்.அழகிரி வீட்டில் கல்யாணம்! பழக்கூடையுடன் பத்திரிகை வைத்து ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது மகள் திருமணத்தை ஒட்டி அதற்கான திருமண வரவேற்பு அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கே.எஸ்.அழகிரியுடன் திருநாவுக்கரசர் எம்.பி., கோபண்ணா உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் உடனிருந்தனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை பொறுத்தவரை தனது மகள் திருமணத்தை எளிமையாக நடத்துகிறார். மிக நெருங்கிய குடும்ப உறவுகளுக்கும் மட்டும் இதற்கான அழைப்பிதழ் கொடுத்துள்ளார். … Read more

கட்டம் மாறுதே..! “ஆளுநர் ரவியின் கருத்தை வரவேற்கிறேன்”.. பட்டென சொன்ன அமைச்சர் பொன்முடி! என்னவாம்?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : தமிழ் மொழி மீது இந்தியை திணிக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய நிலையில், ஆளுநர் ரவி கூறியிருப்பது நம் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. ஆளுநரின் கருத்தை வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி. திமுக அரசுக்கும் – ஆளுநருக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநரின் கருத்தை வரவேற்பதாகக் கூறியுள்ளார் அமைச்சர் பொன்முடி. ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் … Read more

ப்ச்ச்.. அவரு எங்கே? ஆமா.. அதிமுக \"ஊழல் லிஸ்ட்டை\" காணோமே.. கேட்டது யாருன்னு பாருங்க.. கவனிக்கும் திமுக

Tamilnadu oi-Hemavandhana தஞ்சாவூர்: திமுகவின் ஊழல் லிஸ்ட்டை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்களும், சலசலப்புகளும் எழுந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த மாநாட்டை அவர் கூட்டவில்லையாம். மாறாக, தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால்தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய முடியும் என்பதையும் ஓபிஎஸ் நன்றாகவே உணர்ந்துள்ளாராம்.. கேசி பழனிசாமி: இப்போதைக்கு திருச்சி மாநாட்டை வெற்றிகரமாக … Read more