பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!

India oi-Mathivanan Maran பனாஜி: பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வென்று கணக்கை தொடங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சியினரால் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது என்பது போலீஸ் பதிந்த வழக்கு. … Read more

சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என பழந்தமிழர் எப்போதாவது கொண்டாடிய வரலாறு இருக்கிறதா?

Tamilnadu oi-Mathivanan Maran ஏப்ரல் 14- சித்திரை 1-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதேநேரத்தில் தனித் தமிழ் இயக்கத்தாரும் திராவிட இயக்கத்தாரும் தை 1-ந் தேதி ஜனவரி 14-ந் தேதிதான் தமிழர் புத்தாண்டு என கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தமிழர் புத்தாண்டு சித்திரை 1 அல்லது தை 1 என்பது தொடர்பான சர்ச்சை பெருங்காலமாகவே தொடரத்தான் செய்கிறது. சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், சுமேரியர்கள் பிரமிடுகளைக் கட்டிக் … Read more

தமிழ்ப் புத்தாண்டு 2023: இரவு பிறக்கும் சோபகிருது.. இந்த ஒரு உணவு போதும் படையலே தடபுடலாக இருக்கும்!

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. சுபகிருது ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்குகிறது. ஆங்கில புத்தாண்டான … Read more

இதுதான் அந்த ‘DMK Files’ சொத்து பட்டியலா? அண்ணாமலை ரிலீஸ் செய்வதற்கு முன்பே ‘லீக்’? என்னனு தெரியலயே!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : திமுகவினரின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் நாளை காலை வெளியிடப்போவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டீசர் வெளியிட்டுள்ள நிலையில், அண்ணாமலை வெளியிடப்போகும் “DMKfiles.in” வெப்சைட்டில் இருக்கும் தகவல்கள் இவைதான் என திமுகவினர் சில படங்களை இப்போதே பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜக தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை … Read more

அசத்திப்புட்டாரே மெய்யநாதன்.. மக்களுக்கு இனி கவலையில்லை.. திமுக அரசின் 15 அறிவிப்பு.. என்னனு பாருங்க

Tamilnadu oi-Hemavandhana சென்னை: தமிழ்நாட்டில் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தேனி, நாகர்கோவில் உள்ளிட்ட 25 இடங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையம் 49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிட்டு, அமைச்சர்கள் உரையாற்றியும், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தும் வருகிறார்கள். அந்தவகையில், இன்றைய தினம், வனத்துறை சார்பில் அறிவிப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார்.. குறிப்பாக, நீலகிரி வரையாடுகளை அழிவில் இருந்து … Read more

அப்பாடா.. ஜூனில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு! கலைஞர் நூற்றாண்டு முனையம் என பெயர் வைப்பு

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali செங்கல்பட்டு: சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில், ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து இருக்கிறார். கலைஞர் நூற்றாண்டு முனையம் என்ற பெயரில் அது பயன்பாட்டுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார். நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already … Read more

மௌலானா அபுல்கலாம் ஆசாத் யார் தெரியுமா? பாடப் புத்தகத்திலிருந்து எப்படி நீக்கலாம்? காங்கிரஸ் கண்டனம்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து மௌலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய குறிப்புகளை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நீக்கியிருப்பது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி விடுத்துள்ள பதிவு வருமாறு; சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வி வழங்குவது போன்ற முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியதில் மிகப் பெரிய … Read more

இனிமேல் நிலவில் இருந்து பார்த்தால் \"தமிழ்\" தெரியும்! அமைச்சர் அதிரடி.. 100 ஏக்கரில் மாதிரி காடு!

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழ் என்ற வடிவில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில், நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழ் என்ற வடிவில் 100 ஏக்கரில் மாபெரும் வனம் உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் … Read more

மத்திய அரசு மருத்துவர்கள் Vs மாநில அரசு மருத்துவர்கள்! ஊதியம் முரண்பாடு! ஏன் இப்படி? -டாக்டர் சரவணன்

Tamilnadu oi-Arsath Kan சென்னை: மத்திய அரசு மருத்துவர்களுக்கும் மாநில அரசு மருத்துவர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள மதுரையை சேர்ந்த டாக்டர் சரவணன் அது குறித்த கோரிக்கை ஒன்றை அரசுக்கு முன் வைத்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் சரவணன் விடுத்துள்ள பதிவு வருமாறு; தரமான மருத்துவம்: ”வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும், தரமான மருத்துவ சிகிச்சையைக் குறைந்த செலவில் பெறுவதற்காக, பலரும் தமிழ்நாட்டிற்கு வருவதன் மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்கி வருகிறது. … Read more

ஆருத்ரா மோசடி! \"கொலை மிரட்டல் வருது..\" பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு சொல்வது யாரை தெரியுமா

Tamilnadu oi-Vigneshkumar சென்னை: தமிழக பாஜகவில் மாநில பொருளாதார பிரிவு செயலாளராக இருந்த எம்.ஆர். கிருஷ்ண பிரபு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே எதற்காகப் பதவி விலகினேன் என்பதையும் அவரே விளக்கியுள்ளார். ஆருத்ரா கோல்டு நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தால் 20% முதல் 30% கூடுதல் வட்டி கிடைக்கும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இருப்பினும், பணத்தை வசூலித்துவிட்டு அவர்கள் அதுபோல எந்தவொரு முதலீட்டாளர்களுக்கும் பணத்தைத் தரவில்லை. … Read more