அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு தடை கிடைக்குமா? சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி வெயிட்டிங்!

India oi-Mathivanan Maran சூரத்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றம் விசாரணையை தொடங்கி உள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் பிரசாரம் செய்தார் ராகுல் காந்தி. அப்போது, வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று நாட்டை விட்டு ஓடிய நீரவ் மோடி விவகாரம் பேசுபொருளாக … Read more

\"இது லிஸ்டலயே இல்லையே..\" போதை பொருளை பிடிக்க சென்று.. புலியிடம் மாட்டிய போலீஸ்.. ஸ்டன் ஆன அதிகாரிகள்

International oi-Vigneshkumar மெக்சிகோ: மெக்சிகோவில் போதைப் பொருள் குழுவுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். இதனிடையே அங்கு நடந்த ஒரு சம்பவம் போலீசாரை மிரள வைத்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் போதைப் பொருள் பயன்பாடும் கடத்தலும் அதிகமாகவே இருக்கும். அமெரிக்காவுக்குத் தேவையான போதைப் பொருட்கள் இங்கே இருந்தே கடத்தப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்கா – கனடா எல்லையைப் போல அமெரிக்கா- மெக்சிகோ எல்லை சாதாரணமாக இருக்காது. அமெரிக்கா- மெக்சிகோ … Read more

டெல்லி மேலிடமேவா? குஷியில் ஓபிஎஸ்.. திருச்சி மாநாட்டை வைத்து 2 பிளான்.. எடப்பாடிக்கு புது குடைச்சல்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தால், தொடர்ந்து நீதிமன்ற படியேறி வரும் ஓபிஎஸ், மக்கள் மன்றத்தை சந்திக்க முடிவு செய்துள்ளார். அதற்காக மிகப்பெரிய மாநாட்டை பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருப்பதால், திருச்சி முப்பெரும் விழா டெல்லி வரை கவனம் பெற்றிருக்கிறது. டெல்லி வரை முக்கிய கவனம் பெற காரணம், சசிகலா இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவல் தான். டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர் … Read more

அவதூறு.. 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா? ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை

India oi-Nantha Kumar R சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் மாநிலம் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் தனது தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அதன் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதனால் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்தாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. … Read more

தப்பு மேல தப்பு.. கயிற்றை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்.. ஆளுநருக்கு ‘பொறி’.. மணி சொல்லும் கணக்கு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதமும். எழுதியுள்ளார். “இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை உணர்வோடு, கயிற்றை விட்டுப் பிடித்துள்ளார்” எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி. முதல்வர்களுக்கு கடிதம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக கடந்த … Read more

20,000 பேரா? திருச்சி சிவா கேள்வி.. மத்திய அரசு வெளியிட்ட “ஷாக்” தகவல்! கொந்தளித்த கே பாலகிருஷ்ணன்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களில் சுமார் 20 ஆயிரத்தும் அதிகமானோர் கல்வியை தொடராமல் இடையிலேயே படிப்பை கைவிட்டு இருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 5 ஆண்டுகளில் கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சமூக அடிப்படையில் … Read more

“அஞ்சான்” இயக்குநருக்கு சோதனை.. கைதாகிறாரா இயக்குநர் லிங்குசாமி? 6 மாத சிறை – நீதிமன்றம் உறுதி

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: பையா, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் லிங்குசாமி மீதான காசோலை மோசடி வழங்கில் அவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், தற்போது அந்த தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதிபடுத்தி இருக்கிறது. மம்மூட்டி நடிப்பில் வெளியான ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. ஆனந்தத்தை தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமான், பையா, அஞ்சான், … Read more

பகீர் கிளப்பும் கொரோனா.. தமிழ்நாட்டில் இன்றும் ஒருவர் பலி! 96 வயது சென்னை முதியவருக்கு என்னாச்சு?

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து இருப்பதாக தமிழ்நாடு சுகாதாத்துறை தெரிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 432 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை … Read more

ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்.. பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு கடிதம்! அனைத்து ஆளுநர்களுக்கும் “செக்”

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Allow Notifications You have already subscribed Story first published: Wednesday, April 12, 2023, 20:17 [IST] Other … Read more

பலே மூளை.. பொல்லாத வேலை.. குடும்பத்தையே கம்பி எண்ண வைத்த போலீஸ்காரர்.. என்ன செய்தார்?

Tamilnadu oi-Velmurugan P காஞ்சிபுரம்: ஆன்லைன் சூதாட்டத்தில் கைதேர்ந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த போலீஸ்காரர், பெரிய அளவில் முதலீடுகளைப் பெற்றுக்கொண்டு கம்பிநீட்டியதால், அவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தோடு இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அருண். போக்குவரத்துக் போலீஸ்காரர் ஆவார். இவர் ஆன்லைன் சூதாட்டங்களில் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை சர்வ சாதாரணமாக வென்றாராம். இதனால் இவரை காசு கட்டி பலரும் விளையாட வைத்திருக்கிறார்கள். அப்படி … Read more