சென்னையில் இருந்து தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா.. நல்ல செய்தி

Tamilnadu oi-Velmurugan P சென்னை: ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22-ம் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதை யொட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் சொந்த ஊருக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் தமிழ் … Read more

மக்களே, நோட் பண்ணுங்க.. அரசு பேருந்தில் செல்கிறீர்களா.. எந்தெந்த உணவகங்களில் பஸ் நிற்கும் தெரியுமா

Tamilnadu oi-Hemavandhana சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற விவரங்கள் அடங்கிய லிஸ்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.. அதில் சில விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள், உணவு இடைவேளைக்காக நிறுத்தும் உணவகங்கள் மோசமானதாக இருப்பதாகவும, அந்த ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாகவும் உள்ளதாகவும் புகார்கள் இருந்து வருகின்றன. இந்தநிலையில், சமீபத்தில் இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், விழுப்புரம் விக்ரவாண்டி பகுதியிலுள்ள குறிப்பிட்ட ஐந்து உணவகங்களில் மட்டும் … Read more

அஜ்மீர்-டெல்லி இடையே வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. சிறப்பே இதுதான்! அடடே

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இது ரயில் தான் உலகில் முதல் முதலாக ஓஎச்இ எனும் மேல் வழித்தட எலக்ட்ரிக் வயருக்கு கீழ் இயங்கும் அதிவிரைவு ரயிலாகும். இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் … Read more

எளிமை.. வயநாட்டில் சாதாரண லாரியில் வலம் வந்த ராகுல் காந்தி! குவிந்த தொண்டர்கள்! அடேங்கப்பா..வீடியோ

India oi-Nantha Kumar R வயநாடு: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கத்துக்கு பிறகு அங்கு முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி சாதாரண லாரியில் வலம் வந்த நிலையில் அவரை பார்க்க ஏராளமான மக்கள் குவிந்திருக்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி கவனத்தை … Read more

அடுத்த சிக்கல்.. உணவு விஷயத்திலும் கட்டுப்பாடா? தலிபான்கள் புதிய சட்டம்.. திணறும் ஆப்கன் பெண்கள்

International oi-Halley Karthik காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் ஓட்டலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் கூறியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேட்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா கடந்த 2021ம் ஆண்டு முற்றிலுமாக அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. இதனையடுத்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கெனவே கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்தனர். இந்த … Read more

டவாலியை அழைத்து ஷூ எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத்.. வலுக்கும் எதிர்ப்பு

Tamilnadu oi-Nantha Kumar R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ள நிலையில் பொதுமக்களின் முன்னிலையில் தனது ஷூவை எடுத்து செல்லும்படி டவாலியிடம் கூறினார். இதையடுத்து டவாலி கையால் அவரது ஷூவை எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் பிரபலமான கூவாகம் கூத்தாண்டவர் … Read more

கடைசி நேரத்தில் ஏர்போர்ட்டில் நடந்த 'ட்விஸ்ட்'.. எடப்பாடி ‘பலூன்’.. உடைத்த 2 பேர்.. சுதாரித்த மோடி!?

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ் – எடப்பாடி இருவரையும் தனித்தனியாகச் சந்திக்க நேரம் ஒதுக்கியதாக கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அந்த சந்திப்பு கேன்சல் ஆனது. வரவேற்று, வழியனுப்பியதோடு, ஓபிஎஸ் – ஈபிஎஸ் உடன் பிரதமர் மோடி தனியாகப் பேசவில்லை. இது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியில் தனது செல்வாக்கை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து இருந்தாலும் கூட, ஓபிஎஸ் … Read more

கிரீடம் யாருக்கு? அதிமுக பொதுச்செயலாளர்.. எடப்பாடி தொடர்ந்த வழக்கு! இன்று விசாரிக்கும் டெல்லி ஐகோர்ட்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கிறது. நாளை புருசந்திராகுமர் கவ்ரவ் அமர்வு முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க இருக்கிறது. நாளை புருசந்திராகுமர் கவ்ரவ் அமர்வு … Read more

தமிழகத்தில் தொடரந்து அதிகரிக்கும் கொரோனா..இன்று பாதிப்பு 400-ஐ தாண்டியது.. கட்டுப்பாடுகள் வருமா?

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 386 ஆக இருந்த நிலையில் இன்று 401 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் இன்றும் கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், இன்று கொரோனா பாதிப்பு 401 ஆக உயர்ந்துள்ளது. 215 ஆண்கள், 186 பெண்கள் … Read more

ரூ.2,438 கோடி ஆருத்ரா மோசடி.. பாஜகவில் பதவி பெற லஞ்சம் கொடுத்த ஹரீஷ்? நிர்வாகிகளுக்கு போலீஸ் சம்மன்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: பொதுமக்களிடம் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்து சிக்கிய ஆரூத்ரா நிறுவன இயக்குநர் ஹரீஷ், பாஜகவில் பதவி பெறுவதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கியதாக கூறி விசாரணைக்கு ஆஜராகுமாறு அக்கட்சி நிர்வாகிகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். தமிழ்நாடு பாஜக விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்தவர் ஹரீஷ். இவர், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் இயக்குநராக இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த இந்த … Read more