'இச்சைக்கு இணங்காததால்'.. கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக மாணவியின் தாய் வாக்குமூலம்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: சென்னை கலாசேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராக புகார் கொடுத்த முன்னாள் மாணவியின் தாயார் மற்றும் 3 தோழிகள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தனது இச்சைக்கு இணங்காததால், எனது மகளை வெளியூர் நடன நிகழ்ச்சிக்கும் போகவிடாமல் தடுத்தார் என முன்னாள் மாணவியின் தாயார் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனிடையே ஹரிபத்மனுடன் புகாரில் சிக்கிய உதவி நடன கலைஞர்களான சஞ்ஜித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய 3 பேர் மீதும் யாரும் இதுவரை எழுத்து மூலம் … Read more

\"தாலாட்டிய\" ஆலங்கட்டி.. சாய்த்த சாரல்.. எங்கேன்னு பாருங்க.. திணறிய மக்கள்.. முக்கிய வானிலை அறிவிப்பு

Tamilnadu oi-Hemavandhana சென்னை: இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.. இதனிடையே, நேற்றைய தினம் திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்த தொடங்கும் வெயில், ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டுகளில், அதிகபட்சமாக 112 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி இருந்தது இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி 15ம் … Read more

சென்னை விமான நிறுவன ஊழியர் உடல் இன்று தோண்டியெடுப்பு.. புதுக்கோட்டை அழகி குறித்து பகீர் தகவல்

Tamilnadu oi-Velmurugan P சென்னை: மனைவியால் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட சென்னை விமான நிறுவன ஊழியரின் உடல் இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கொடூரத்தை நிகழ்த்திய புதுக்கோட்டையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதாகும் ஜெயந்தன் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள … Read more

திண்டுக்கல் திமுக கூட்டணியில் புகைச்சல்! திமுக எம்எல்ஏ காந்திராஜன் பேச்சுக்கு சிபிஎம் கடும் கண்டனம்!

Tamilnadu oi-Mathivanan Maran திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திமுக கூட்டணியில் வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. காந்திராஜன் பேசிய பேச்சுக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்ட சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கை: 2 ஆண்டுகளாக கோவிலூர் மருத்துவமனை மரத்துக்கடியில் செயல்படுகிறது. கோவிலூர் ஊராட்சித்தலைவர் செல்வமணி நடராஜன் ஒரு பழைய சமுதாயக்கூடத்தில் மருத்துவமனை செயல்பட அனுமதித்துள்ளார். இடிந்த இந்த மருத்துவமனையை கட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறை … Read more

ஆத்தி! இதெல்லாம் நம்ம ஊர்ல அமல்படுத்துனா எப்படி இருக்கும்..ஜப்பானில் உணவு விடுதி போட்ட செம கண்டிஷன்

International oi-Mani Singh S டோக்கியோ: தற்போது மக்கள் வீட்டில் இருந்தாலும் சரி வெளியிடங்களுக்கு சென்றாலும் சரி.. எதிரில் உள்ளவர்கள் முகத்தை கூட பார்க்காமல் எப்போதும் செல்போன் பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போக்குதான் காணப்படுகிறது. சாப்பிடும் போது கூட சமூக வலைத்தளங்களில் வீடியோ பார்த்துக் கொண்டு சாப்பிடும் பழக்கத்தை பலரும் கொண்டுள்ளனர். இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் ஜப்பானில் உள்ள ஒரு உணவகம் வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அது என்ன என்று இங்கே பார்ப்போம். … Read more

Sikkim Avalanche: சிக்கிம் பனிச் சரிவு: பலி எண்ணிக்கை 7; மீட்பு பணிகள் நிறுத்தம்

India oi-Mathivanan Maran காங்டாங்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். அனைத்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கணக்கில் வந்துள்ளன. எனவே மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் விரிவான விவரம் விரைவில் வெளியிடப்படும்” என்று தேசிய பேரிடர் மீட்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது. சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் … Read more

பிளேபாய் இதழுக்கு போஸ் – சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் அமைச்சர்

International bbc-BBC Tamil EPA பிரான்ஸ் அமைச்சர், ப்ளேபாய் பிரான்ஸ் நாட்டு அமைச்சர் ஒருவர் பிளேபாய் இதழின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சி புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிடும் பிளேபாய் இதழில், அமைச்சரின் பேட்டி அட்டைப்படமாக வந்துள்ளது சியாப்பாவின் அரசியல் எதிரிகள் மற்றும் சொந்தக் கட்சியை சேர்ந்த நபர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது. “அமைச்சரின் நடவடிக்கை தற்போது நிலவும் சூழலுக்கு பொருத்தமானது அல்ல,” என்று பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எலிசபெத் பார்ன் … Read more

'காதலில் விழுங்கள்' – சீன கல்லூரிகளின் இந்த சுற்றறிக்கைக்கு என்ன காரணம்?

International bbc-BBC Tamil Getty Images சீனா, காதல், மக்கள் தொகை சீனாவில் உள்ள ஒன்பது கல்லூரிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து “காதலில் விழுங்கள்” என்று சுற்றறிக்கை மூலம் கூறி இருக்கிறது விடுமுறையின் போது, பயண அனுபவங்களை குறிப்புகளாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கல்லூரிக்கு திரும்பி வரும் போது சமர்பிக்கவும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் கூறி இருக்கிறது. விடுமுறை அளித்த கல்லூரி சீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த 9 தொழிற்கல்வி கல்லூரிகள் … Read more

டேஞ்சர்! பசுமை டெல்டா பாலைவனமாகும்.. நிலக்கரி சுரங்கம் வந்தால் போராட்டம் – வெகுண்டெழுந்த வேல்முருகன்

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் “தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு ஒன்றிய அரசு அதனை கைவிட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் … Read more

பிரிந்துபோன காதலி.. கடும்பனி, மழையில் 21 மணிநேரம் மண்டியிட்டு கெஞ்சிய காதலன்.. அடுத்து நடந்த சோகம்

International oi-Nantha Kumar R பெய்ஜிங்: சீனாவில் பிரிந்து சென்ற காதலியை சமாதானப்படுத்துவதற்காக பணியாற்றும் அலுவலகம் முன்பு கடும் பனி, மழையை பொருட்படுத்தாமல் கையில் பூச்செண்டுடன் சுமார் 21 மணிநேரம் மண்டியிட்டு இளைஞர் கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. அதற்கு அடுத்ததாக 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தை எட்டலாம் என … Read more