ரஷ்யாவுக்கு மிக பெரிய தலைவலி.. நேட்டோவில் இணைந்தது பின்லாந்து… ஏன் ரொம்பவே முக்கியம் தெரியுமா

International oi-Vigneshkumar ஹெல்சின்கி: ஐரோப்பிய நாடான பின்லாந்து ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. நேட்டோவில் இணையும் 31ஆவது நாடு பின்லாந்து ஆகும். உக்ரைன் நாட்டில் இப்போது போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்பதே இந்த போர் ஆரம்பிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. ஏனென்றால் நேட்டோ அமைப்பில் இணைந்தால், நேட்டோ படைகள் அந்த நாட்டிற்குள் வரும். … Read more

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தராஜேவிற்கு கொரோனா பாதிப்பு

India oi-Mani Singh S ஜெய்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதேபோல் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு தமிழகம், கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் … Read more

\"6 மனைவிகள்..\" கணவரின் உல்லாச வாழ்க்கை! ஆனா இது போதாதாம்.. அடுத்த பிளான் தெரியுமா! கதறும் 90s கிட்ஸ்

International oi-Vigneshkumar பிரேசிலியா: பிரேசில் நாட்டில் ஒருவர் 6 மனைவிகளுடன் குதூகலமான ஒரு வாழ்க்கையை நடத்தி வருகிறார். தனக்கு புதியதொரு பிரச்சினை வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், அதைப் பார்த்து நெட்டிசன்கள் கதறி வருகின்றனர். இந்த நவீனக் காலத்தில் எல்லாமே மாறி வருகிறது. பல ஆண்டுகளாக நாம் தவறு என்று இந்த சமூகம் நினைத்த பல விஷயங்களும் கூட சமூகத்தில் இப்போது பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயமாக மாறிவருகிறது. இதுபோன்ற மாற்றங்கள் யாராலும் தடுக்க முடிவதில்லை. அப்படி … Read more

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று பாதிப்பு

India oi-Mani Singh S ஜெய்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பால் மக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி … Read more

எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கப்போறேன்.. மீண்டும் முதல்வராவார்.. கஞ்சா கருப்பு பரபர பேட்டி!

Tamilnadu oi-Vignesh Selvaraj சிவகங்கை : எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். அங்கு நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, சாமி தரிசனம் செய்து, கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அக்னி சட்டி பின்னர் செய்தியாளர்களைச் … Read more

Sikkim Avalanche: சிக்கிம் பயங்கர பனிச் சரிவு-சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி-புதையுண்ட 80பேர் கதி என்ன?

India oi-Mathivanan Maran காங்டாங்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட 80 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்கும் … Read more

தொப்புள் கொடியுடன் மீட்ட துருக்கி அதிசய குழந்தையை ஞாபகம் இருக்கா? இப்போ அம்மாவை கண்டுபிடிச்சாச்சி!

International oi-Vishnupriya R அங்காரா: துருக்கியில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் உயிர் பிழைத்த அதிசய குழந்தையின் தாய் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துருக்கி- சிரியா எல்லையில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் அதிக உயரமான கட்டடங்கள் எல்லாம் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் நிறைய பேர் சிக்கினர். இதுவரை இந்த நிலநடுக்கத்தால் தோராயமாக 50 … Read more

திடீரென குலுங்கிய இந்தோனேசியா.. நடுங்கிப்போன மக்கள்! 6.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

International oi-Vigneshkumar ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு இந்தோனேசியா. ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. நிலநடுக்கம் மட்டுமின்றி எரிமலைகள் சூழ்ந்து இருப்பதால் அதன் வெடிப்புகளும் அடிக்கடி ஏற்படும். இதனிடையே இப்போது அங்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமத்ரா … Read more

பல்வீர் சிங் இருந்த போது சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தது..\"ஆனாலும்..\" அம்பை எம்எல்ஏ சொன்னது இதுதான்!

Tamilnadu oi-Mani Singh S நெல்லை: பல்வீர் சிங் பொறுப்பில் இருந்த போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. சட்டம் ஒழங்கை சரியாக பராமரித்தார் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் சட்டத்தை கையில் எடுத்ததுதான் தவறு என்று அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா கூறியுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். அம்பை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லை பகுதிகளில் சிறிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, … Read more

தோலில் ஊடுருவி நெளிந்த புழுக்கள்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்!

International oi-Vishnupriya R மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தூய்மை பணியாளராக பணியாற்றிய ஒருவரின் தோலுக்கு அடியில் புழுக்கள் நெளியும் அரிய வகை நோய்க்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் 64 வயது முதியவர். இவர் அந்நாட்டில் தூய்மை பணியாளராக பணியாற்றியுள்ளார். இவர் கிராமபுறத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக லேசான வயிற்றுப் போக்கும் அரிப்புத்தன்மையும் இருந்துள்ளது. இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. … Read more