20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலி! உளுந்தூர்பேட்டையில் சோகம்

Tamilnadu oi-Mohan S கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, தடுப்புச் சுவரில் கார் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ராயப்பேட்டைச் சேர்ந்த ஏஜாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் காரில், தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக சேலம் சென்றுள்ளார். தனது தாய், சமீம், தங்கை அம்ரீன் மற்றும் சித்தி மகளான சுபேதா. சித்தி நசீம் உள்ளிட்டோருடன் ஏஜாஸ் காரில் சேலத்திற்கு சென்றுள்ளார். … Read more

அவிழ்ந்தது \"மர்மம்!\" பல ஆயிரம் ஆண்டு புதைந்து கிடக்கும் ரகசியம்.. எகிப்து பிரமிடுகள்! செம ட்விஸ்ட்

International oi-Vigneshkumar எகிப்து: எகிப்து நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் ரகசியம் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் முக்கியமானது எகிப்து. உலக அளவில் மிகவும் பழமையான நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். எகிப்து என்ற உடன் பலருக்கும் நினைவில் வருவது அங்குள்ள பிரம்மாண்ட பிரமிடுகள் தான். இதனிடையே பிரமிடுகளில் பல நூறு ஆண்டுகளாகப் புதைந்துள்ள மர்ம குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது எகிப்து பண்டைய … Read more

ரகசியமாக தாக்கும் \"ஸ்டெல்த்\" போர்க்கப்பல்.. மிரண்டு போன உலக நாடுகள்.. திரும்பி பார்க்க வைத்த இந்தியா

International oi-Halley Karthik கான்பெரா: ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தையொட்டியுள்ள கடற்பரப்பில் 22 நாடுகள் பங்கேற்கும் ‘ககாடு-2022’ எனும் கூட்டுப்பயிற்சி நடந்து முடிந்துள்ளன. இந்த பயிற்சியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள சாத்புரா “ஸ்டெல்த்” போர்க்கப்பல் தனது திறனை அபாரமாக வெளிக்காட்டியுள்ளது. இந்த கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியில், 22 நாடுகளின் 15 போர்க்கப்பல்கள் மற்றும் 30க்கும் அதிகமான போர் விமானங்கள் பங்கேற்றன. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி 24ம் தேதி வரை … Read more

\"மனுஷனா மாறுங்க\".. சகோதரனின் கல்லறையில்.. முடியை மழித்து.. சீறிய இஸ்லாமிய பெண்.. ஹிஜாப் போராட்டம்!

International oi-Halley Karthik தெஹ்ரான்: முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி 22 வயது இளம் பெண் ஒருவர் ஈரான் நாட்டு காவல்துறையால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாஷா அமினி என்று அழைக்கப்படும் இந்த பெண்ணின் உயிரிழப்பு நாடு முழுவதும் பெண்களை போராட்டக்களத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. இந்த போராட்டத்தில் அரசு அடக்குமுறையை கையாண்டுள்ள நிலையில் போராட்டங்கள் கலவரமாக மாறியுள்ளன. இதில் தனது சகோதரர் உயிரிழந்த நிலையில், தனது முடியை சகோதரனின் கல்லறையில் இளம்பெண் … Read more

ராஜஸ்தானில் செம்ம ட்விஸ்ட்-அசோக் கெலாட் கோஷ்டி 82 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மேலிடம் அதிரடி நோட்டீஸ்?

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவு 82 எம்.எல்.ஏக்கல் மீது காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. மேலும் அசோக் கெலாட் ஆதரவு 82 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் … Read more

'அழகாவும், சிங்கிளாவும் இருந்தால்'.. 'இதுதான் நிலைமை போல'.. நாகலாந்து அமைச்சரின் டிவிட்!

India oi-Mani Singh S கோஹிமா: ”நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள்” என்று நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா ட்விட் பதிவிட்டுள்ளார். டெம் ஜெம் இம்னாவின் இந்த ட்விட் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா சமூக வலைத்தளங்களில் பலராலும் கொண்டாடப்படுபவர். தனது நகைச்சுவையான பதிவுகள் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள டெம் ஜெம் இம்னா, தற்போது … Read more

பணத்தை எடுத்துகோங்க.. ப்ளிஸ்! அதை மட்டும் கொடுத்துடுங்க.. \"ராணுவ ரகசியத்தை\" தவறவிட்ட வீரர் கண்ணீர்

Tamilnadu oi-Vishnupriya R பழனி: பழனி முருகன் கோயிலுக்கு வந்த ராணுவ வீரர் ஒருவர் தனது பர்ஸை தவறவிட்டதாகவும் அதில் ராணுவம் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாகவும் அதை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடுமாறும் கண்ணீர் மல்க வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவை சேர்ந்தவர் மனோ. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். கோயிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே … Read more

\"உனக்கு நாற்காலி கேட்குதா?\" தலித் இளைஞரை சரமாரியாக தாக்கிய வெறியர்கள்.. மத்திய பிரதேசத்தில் கொடுமை

India oi-Halley Karthik போபால்: மத்தியப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சேரில் அமர்ந்ததற்காக ஆதிக்க சமூகத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும், பட்டியலின மக்கள் மீதும் தலித் சமூகத்தினர் மீதும் ஆதிக்க சமூகத்தினர் என தங்களை அழைத்துக்கொள்ளும் சிலர் தாக்குதல் நடத்துவது நீடித்து வருகிறது. இது போன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு எதிராக கடுமையாக தண்டனை வழங்கும் விதத்தில் சட்டங்கள் திருத்தப்பட்டிருந்தாலும், இந்த … Read more

'காசிரங்கா பூங்காவில் இரவு நேரத்தில் சபாரி'.. ஜக்கி வாசுதேவுக்கு வலுத்த எதிர்ப்புகள்!

Tamilnadu oi-Mani Singh S கவுகாத்தி: வனவிலங்குகள் பாதுப்பு சட்டத்தை மீறி காசிரங்கா தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் சென்றதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்டோருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அசாம். இந்த மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியை ஒட்டிய பகுதியில் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. சுமார் ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தேசிய பூங்காவில் புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. … Read more

காங்கிரஸுக்கு எதிரான புதிய கட்சியை இன்று அறிவிக்கிறார் குலாம் நபி ஆசாத்!

India oi-Mathivanan Maran ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக புதிய அரசியல் கட்சியை இன்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவிக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஜி23 தலைவர்கள் என … Read more