ரிஷப் பண்ட்? தினேஷ் கார்த்திக்? யாரை களமிறக்கலாம்.. ரோஹித் ஷர்மாவுக்கு உதவிய ஐபிஎல் அனுபவம்!
India oi-Yogeshwaran Moorthi நாக்பூர்: ஆஸி. அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி ஓவரை சந்திக்க ரிஷப் பண்ட்டை களமிறக்காதது ஏன் என்று இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கம் அளித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாக்பூரில் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக பெய்த மழைக் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், டாஸ் போடுவதற்கு 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதமானது. இதனால் ஆட்டம் 8 ஓவர்களாக … Read more