தொடர்ந்து 502 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 502 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 502 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், … Read more

தமிழகத்தில் சாதிய  பாகுபாடுகள் அதிகரிப்பு : ஆளுநர் ஆர் என் ரவி

கடலூர் தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். இன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா. .ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அவர் தனது உரையில், “தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. இங்குச் சாதிய வன்கொடுமைகள் எந்த அளவிற்கு தலைதூக்கிவிட்டது என்றால், வேங்கை வயலில் குடிநீரில் மலத்தைக் கலந்துள்ளார்கள், மேலும்  நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த … Read more

மோசடி வழக்கில் லாலு, மனைவி மற்றும் தேஜஸ்விக்கு ஜாமீன்

டில்லி பீகார் முன்னாள் முதல்வர் லாலு, அவர் மனைவி மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மோசடி வழக்கில் ஜாமீன் வ்ழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2009 வரை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்., ரயில்வே துறையில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிகக் குறைந்த விலையில் லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு … Read more

ஆம்  ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கை கைது செய்த அமலாக்கத்துறை

டில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டில்லியில் ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர். டில்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப் பதிவு … Read more

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா-வுக்கு எதிராக சர்ச்சைக்குரிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா முடிவு…

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஆகியோருக்கு எதிராக சர்ச்சைக்குரிய முடிவு எடுக்கப்பட்டது. நடுவர்களின் இந்த முடிவு இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது இதனையடுத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய அவர்கள் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நீரஜ் சோப்ரா முதல் தடவை எறிந்த தூரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கணக்கிட முடியவில்லை என்று போட்டியின் நடுவர்கள் கூறியதை அடுத்து களத்திலேயே தனது எதிர்ப்பை … Read more

அண்ணாமலை  நடைப்பயணம் திடீர் ஒத்தி வைப்பு

சென்னை பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். இடையில் பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரைச் சந்தித்து பேசுவதற்காக அண்ணாமலை டில்லி சென்றார். இதனால் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த ‘என் மண், என் மக்கள்’ … Read more

தமிழகத்தில் உணவகங்களுக்கு ரூ.10.27 லட்சம் அபராதம்

சென்னை தமிழகத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட உணவகங்களுக்கு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த சோதனைகள் மற்றும் அதன் முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக் குறிப்பில் “கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் அளவிலான குடகா, பான்மசாலா கைப்பற்றப்பட்டுள்ளன 15,236 உணவகங்களில் … Read more

3 பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம் இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் சபை செயலாளர் தாமஸ் பெர்ல்மன் இதை அறிவித்தார். ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. … Read more

கூட்டணியை முறித்தது 2கோடி தொண்டர்களின் உணர்வு – தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது! எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாஜகவுடன் கூட்டணியை முறித்தது 2 கோடி தொண்டர்களின் உணர்வு என கூறியதுடன், தொண்டர்கள் இல்லாமல் தலைவர்களை வைத்து கட்சி நடத்தமுடியாது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி முறவு 2 கோடி தொண்டர்களின் விருப்பம் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நெருக்கடியா? தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது  மத்திய அமைச்சர்களை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா? எதிர்க்கட்சிகளின்  இந்தியா கூட்டணிதான் நாடகம் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக … Read more

‘நூரி’ சோனியா காந்திக்கு கிடைத்த பரிசு : தனது குடும்பத்தின் புதிய உறுப்பினரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராகுல் காந்தி… வீடியோ

ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக அளித்திருக்கிறார். வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் சோனியா காந்தி. அவருக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கோவா சென்று நாய்க்குட்டி ஒன்றை ராகுல் காந்தி வாங்கி வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை இன்று தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ‘நூரி’ தனது குடும்பத்தின் புதிய உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளார். கோவாவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர்களான ஷர்வானி பித்ரே மற்றும் அவரது கணவர் … Read more