டெல்லியில் ‘நியூஸ்கிளிக்’ நிறுவனம் உள்பட பல்வேறு செய்தியாளர்கள், எழுத்தாளர்கள் வீடுகளில் போலீசார் ரெய்டு…

டெல்லி: டெல்லியில்  உள்ள நியூஸ் கிளிக் நிறுவனம் உள்பட பல்வேறு  நிறுவன செய்தியாளர்கள், எழுத்தாளர்  வீடுகளில் டெல்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில்,   தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த ரெய்டை  நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக நியூஸ்கிளிக் உள்பட … Read more

மேக் இன் இந்தியா: இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப்! சுந்தர்பிச்சை தகவல்…

டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின்படி,  இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப் கிடைக்கும் என்று கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார். மோடி அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது Chromebook மடிக்கணினிகளை PC தயாரிப்பாளரான HP Inc உடன் இணைந்து ல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.  இதுகுறித்து, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் இடுகையில்  … Read more

இன்று முதல் 6 நாட்களுக்குத்  தமிழகத்தில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 6நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்/பில் “தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 3) ஒரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

வரதவிநாயகர் மந்திர், மஹாட், மகாராஷ்டிர மாநிலம்

வரதவிநாயகர் மந்திர், மஹாட், மகாராஷ்டிர மாநிலம் வரதவிநாயகர் மந்திர் , வரதவிநாயகா என்றும் உச்சரிக்கப்படுகிறது , இது இந்துக் கடவுளான விநாயகரின் அஷ்டவிநாயகர் கோயில்களில் ஒன்றாகும் . இது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் கர்ஜத் மற்றும் கோபோலிக்கு அருகில் உள்ள காலபூர் தாலுகாவில் அமைந்துள்ள மஹாட் கிராமத்தில் அமைந்துள்ளது . இந்த கோவில் 1725AD இல் பேஷ்வா ஜெனரல் ராம்ஜி மகாதேவ் பிவால்கரால் கட்டப்பட்டது (புனரமைக்கப்பட்டது)  . குழந்தை இல்லாத மன்னன், கௌடினியாபூரின் பீமனும் அவனது மனைவியும் தவம் செய்வதற்காக வனத்திற்கு வந்திருந்தபோது விஸ்வாமித்திர முனிவரை சந்தித்ததாக புராணங்கள் கூறுகின்றன. விஸ்வாமித்திரர் மன்னருக்கு ஒரு மந்திரம் (மந்திரம்) ஏகாஷர் கஜனை மந்திரத்தை உச்சரிக்கக் கொடுத்தார் , இதனால் அவரது மகனும் வாரிசுமான இளவரசர் ருக்மகந்தா பிறந்தார். ருக்மகந்தா அழகான இளம் இளவரசனாக வளர்ந்தான். ஒரு நாள், வேட்டையாடுவதற்காக ருக்மகந்தா ரிஷி … Read more

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் #Thalapathy68 அப்டேட்…

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. தந்தை மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க உள்ள இந்த படத்தின் … Read more

சமூக வலைதள நிறுவனங்கள் இந்தியாவில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்படுகிறது…

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி வருகின்றன. இதில் ஏராளமானவை உண்மைக்குப் புறம்பாகவும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. மத ரீதியிலான, ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் நடவடிக்கை எடுக்கும் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக ஊடகங்கள் இந்தியாவில் மட்டும் அதனை கண்டும் காணாதது போல் விட்டுவிடுகின்றன. … Read more

வரலாற்று சாதனை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டடது பீகார் மாநில அரசு…

பாட்னா: நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு,  ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதன்படி,பீகாரில் உள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடி பேரில், பொதுப் பிரிவினர் 15.52% என தெரிவித்துள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, எனபிற்படுத்தப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 63.14 சதவிகிதம்எ ன தெரிவித்து உள்ளது.  தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%; பழங்குடி இன மக்கள் 1.69% என்றும் குறிப்பிட்டுள்ளது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஜாதிவாரி … Read more

அமிர்தசரஸ் பொற்கோயிலில் உணவு பரிமாறி பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்த ராகுல் காந்தி… வீடியோ

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள உணவுக்கூடத்தில் உணவு பரிமாறியதோடு பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்தார். ராகுல் காந்தியின் தனிப்பட்ட வருகை குறித்து கட்சியினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றபோதும் இன்று காலை அமிர்தசரஸ் சென்ற ராகுல் காந்தியை அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் பொற்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த ராகுல் காந்தி சீக்கிய மத வழக்கப்படி தலையில் தலைப்பாகை அணிந்து பாடல்களைப் பாடி அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். … Read more

தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழக ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலாளராக  ஆனந்த் பாட்டீல்  இருந்து வந்தார். இவர் சமீபத்தில், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, ஆளுநரின் புதிய செயலாளராக கிர்லோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் … Read more