மகா சிவராத்திரி: அறநிலையத்துறையின் கீழ்உள்ள சிவாலயங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியீடு..
சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு அறநிலையத்துறையின் கீழ் உள்ள 330 சிவாலயங்களில் நாளை சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. குறிப்பாக, 5 முக்கிய சிவாலயங்களில் கலைநிகழ்ச்சிகளுடன் விடிய விடிய விழா நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலுள்ள 330 சிவாலயங்களிலும் நாளை இரவு முழுவதும் பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபற உள்ளது. குறிப்பாக, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், … Read more