தமிழக அரசு டெங்கு பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை : எடப்பாடி பழனிச்சாமி

சென்னை தமிழக அரசு டெங்கு பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக  முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், ”கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவலால் சுமார் 4300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.  ஆனால் தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள டிங்கு பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கலாம் என்னும் அச்சம் உள்ளது.  பொதுமக்கள் குறிப்பாகச் … Read more

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழப்பு

மஸ்தூங்.  பாகிஸ்தான் பாகிஸ்தான்  நாட்டில் உள்ள மஸ்தூக் மாவடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாட ஏராளமான பொதுமக்கள் பாகிஸ்தான் மஸ்தூங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடி இருந்தனர்.  அப்போது அக்கு திடீரென ஒரு குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் 70க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன  படுகாயம் … Read more

விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு

டில்லி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இன்று கர்நாடகாவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து விடக் கூடாது எனக் கோரி முழு அடைப்பு நடந்து வருகிறது.  இந்த முழு அடைப்புக்குக் கர்நாடகாவை சேர்ந்த அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இன்ரு டில்லியில் கூடிய காவிரி மேலாண்மை கூடத்தில் தமிழக மற்ரும் கர்நாடக அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.  கர்நாடக அணைகளில் 50 டிஎம்சி … Read more

இதுவரை கூட்டணி குறித்து பாஜக பேச்சு வார்த்தை நடத்தவில்லை : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை இதுவரை கூட்டணி குறித்து பாஜக எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார். தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக முக்கிய இடத்தில் இருந்தது.  சமீபத்தில் அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.  இது பலரும் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கூட்டணி முறிவு பல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது/ பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களை … Read more

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 12,500 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்! அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடமாட்டோம் என அம்மாநில காங்கிரஸ் அரசு முரண்டு பிடித்து வரும் நிலையில், மாநில அரசுக்கு ஆதரவாக அம்மாநில மக்கள், அரசியல் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் காவிரியில் 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம் என  ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’  போல பேசி வருகிறார். இதே அளவுதான் கடந்த காவிரி ஒழுங்காற்று குழு … Read more

அக்டோபர் 1ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர், திமுக தலைவர் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட “தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்” 01-10-2023 … Read more

சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னையில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால், அந்த ஊராட்சிகளுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அரசு, தாம்பரத்தை புதிய மாநகராட்சியாக கடந்த 2021ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி,  2021ம் ஆண்டு நவம்பர் 3ந்தேதி  தாம்பரம் மாநகராட்சியை நிறுவ  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அதன்படி, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 … Read more

வாச்சாத்தி சம்பவம்: 17 அரசு அதிகாரிகளின் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகளின்  17 பேருக்கு சிறை தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம்  உறுதி செய்துள்ளது. அவர்களின் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழக்கவும் உத்தரவிட்டுள்ளது. வாச்சாத்தி மலைகிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்த வழக்குகளில்  சென்னை உயர் நீதிமன்றம், இன்று (செப்.29) விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து … Read more

கோடம்பாக்கம் முதல் போரூர் வரை சாலை பழுது பார்க்கும் பணிகள் விரைவில் முடியும்! மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னை:  கோடம்பாக்கம் முதல் போரூர் வரை சாலை பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால்  கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  அத்துடன் சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் என எந்தவொரு பணிகளும் முழுமையாக முடிவடையாததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  சமீப காலமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. … Read more

496 ஆம்  நாளாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 496 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 496 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.