ரெயில் பயணத்தின்போது பயணிகளின் பிரச்சினைகளுக்கு ‘ரெயில் மதாத்’ செயலி மூலம் தீர்வு
சென்னை: ரெயில் பயணத்தின்போது ரயில் பயணிகளின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ‘ரயில் மதாத்’ செயலி மூலம் தீர்வு காணப்பட்டு வருவதாக தெற்க ரெயில்வே அறிவித்துஉள்ளது. ரெயில் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ‘ரெயில் மதாத்’ செயலியை ரயில்வே ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூல விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்துஉள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , இந்திய ரெயில்வே சமூக பொறுப்பு, பயணிகளுக்கு தடையற்ற சேவை அளிப்பதை குறிக்கோளாகக் கொண்டு பயணிகள் குறைகளை தீர்ப்பதை தலையாய கடமையாக … Read more