சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில்

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், சக்குளத்துக்காவு-இல் அமைந்துள்ளது. தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது. பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த … Read more

கோவை நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக் கொலை! பொதுமக்கள் ஓட்டம்..

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தின்போது, அங்கிருந்த பொதுமக்கள், பயந்து  அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு ஒன்றின் வாய்தாவுக்கு வந்த நபரை,  கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த … Read more

மாநிலங்களவை மார்ச் 13 வரை ஒத்திவைப்பு!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்கட்ட தொடர் மார்ச் 13ந்தேதி வரை ஒத்தி வைப்பதாக ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தங்கர் அறிவித்தார். அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்த இடையூறு காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஒத்திவைக்கப்பட்டது. 2023ம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31ந்தேதி குடியரசு தலைவர்  உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 2ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 10 … Read more

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பேருந்து மும்பையில் அறிமுகம்!

மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் பேருந்து மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கும்  என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து,  BKC – குர்லா வழித்தடத்தில் இன்னும் ஓரிரு நாளில் சேவையை தொடங்கும் என்றும், மும்பையில் உள்ள பிராந்திய போக்குவரத்து நிறுவனம் பேருந்திற்கான பதிவு செயல்முறையை இன்னும் முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் சில நகரங்களில் இப்போதும் இவ்வாறான டபுள்-டக்கர் பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கின்றன என்றாலும், நமது சென்னை உள்பட … Read more

பிரபாகரன் உயிருடன் இல்லை! பழ.நெடுமாறனுக்கு இலங்கை ராணுவம் பதில்…

கொழும்பு: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என இன்று திடீரென பழ.நெடுமாறன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலங்கை ராணுவம், அதை மறுத்துள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்க இடையேயான  இறுதிப் போரில் முல்லிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, இலங்கை ராணுவ தாக்குதலில் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களும் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் அவரது இறப்பு தினம், அவரது ஆதரவாளர்களால் … Read more

டபிள்யு பிஎல்: மகளிர் பிரீமியர் லீக் லோகோவை வெளியிட்டது பிசிசிஐ

டெல்லி: இந்தியாவில் மாநிலங்களின் சார்பில், ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கான மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் இன்று நடைபெற்ற நிலையில், மகளிர் பிரீமியர் லீக் லோகோவை  பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பெண்கள் கிரிக்கெட்டில்  புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில்,  பெண்களுக்கான பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  ஐபிஎல்லைப் போல டபிள்யூபிஎல் மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் சீசன்  மார்ச் … Read more

இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ந்தேதி விடுமுறை! தமிழ்நாடு அரசு…

சென்னை:  தமிழ்நாடு அரசு பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவை  முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதி  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி மாதம் 4ந்தேதி  உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்l பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான 7 … Read more

பிரபாகரன் உயிரோடு வந்தால் மகிழ்ச்சி, நான் சந்திப்பேன்! கேஎஸ்.அழகிரி…

சென்னை: “பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி; அவர் வந்தால், நான் சந்திப்பேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். முன்னாள் பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளால் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தற்போது,  பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அவரை சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி … Read more

இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பாதிப்புக்குள்ளாகி வரும் பாகிஸ்தான்… ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.1000

இஸ்லாமாபாத்: இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு அவதிப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1000க்கு விற்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறி உள்ளது. பால் லிட்டருக்கு ரூ.210 மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாமானியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் பால் விலை முதல் முறையாக லிட்டருக்கு ரூ.200ஐ தாண்டியது கவலையை அதிகப்படுத்துகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்தியாவின் தெற்கு எல்லையில் … Read more

குரூப் 4 தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும்! தமிழகஅரசுக்கு டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை…

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அத்தேர்வு தொடர்பாக முடிவுகள் வெளியிடப்படாதது ஏன் என கேள்வி எழுப்பி யுள்ளவர், இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ச.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசுத் துறைகளில் … Read more