அண்ணாமலையார் கோயில் யானை ருக்குவுக்கு ₹49 லட்சம் செலவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மணிமண்டபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த ருக்கு என்ற பெண் யானை கடந்த 2018 ம் ஆண்டு இறந்தது. 1995 ம் ஆண்டு 7 வயது குட்டியாக அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த ருக்கு 23 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் அன்பைப் பெற்றது. இதனையடுத்து மறைந்த யானை ருக்குவுக்கு ராஜகோபுரம் அதனை அடக்கம் செய்த வடஒத்தவாடை தெருவில் மணிமண்டபம் கட்டவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி மற்றும் ரூ.1 செலுத்தி ஆய்வு…

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் 15ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில்,  பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் குறுஞ்செய்தி மற்றும் ரூ.1 செலுத்தி அது அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த  90சதவிகித திட்டங்களை அமல்படுத்தி விட்டதாக அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், இறுதியாக  மகளிர் உரிமைத்தொகை திட்டமான, தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் 15ந்தேதி அண்ணா … Read more

30 நிமிடங்களுக்கு மேல் திட்டமிடப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது! அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில், 30 நிமிடங்களுக்கு மேல் திட்டமிடப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக  செந்தில் பாலாஜி தொடர்ந்து வருகிறார். அவரிடம் இருந்து மின் துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை … Read more

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்! தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் வேண்டுகோள்..

சென்னை:  காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காவிரி  ஒழுங்காற்று குழுவின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ள நிலையில், தமிழக அரசு ம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட … Read more

கனிம வளக்கொள்ளை: மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் வீடு உள்பட பல இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.

சென்னை: தமிழக கனிமவளங்களை கொள்ளையடிக்கும் இரண்டு பெரும் கொள்ளையர்கள் (ஒப்பந்ததாரர்கள்) வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமான இடங்களில் அமலாக்கதுறை ரெய்டு 2வது நாளாக  தொடர்ந்து வருகிறது.  மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் வீடு  உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை  நேற்று (செப்டம்பர் 12ந்சதேதி) நடத்திய  திடீர் சோதனையில், அதிகாரிகளின் போலி கையெழுத்துகள், போலி ரசீதுகள் மூலம் மணல் கடத்தியதற்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாகவும்,  குறிப்பாக் முன்னாள் அமைச்சர் … Read more

காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டுக்கு தினசரி 5,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டெல்லி: தமிழ்நாட்டுக்கு தினசரி 5,000 கன அடி தண்ணீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடுக்கு காவிரி தண்ணீர் திறந்து விடுவதில் முரண்டு பிடித்து வருகிறது.  தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் சர்ச்சை செய்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு மத்தியஅரசை வலியுறுத்தியதுடன், காவிரி … Read more

எம் பிக்க:ளில் 40% பேர் மீது குற்ற வழக்குகள் : ஆய்வறிக்கை

டில்லி ஆய்வு ஒன்றின் மூலம் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40% பேர் மீது குற்ற  வழக்குகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளன. தேசிய தேர்தல் கண்காணிப்பகம், ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. கடைசியாக மக்களவை, மாநிலங்களவை  உறுப்பினர்கள், தேர்தலுக்காக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில், தங்கள் மீதான வழக்குகள், சொத்து மதிப்பு ஆகியவற்றைக் கூறியிருந்தனர். இவற்றை ஆய்வு செய்த மேற்கண்ட அமைப்புகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், ”மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை … Read more

தொடர்ந்து தமிழகத்தில் பலவேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை  அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, அண்ணா நகரில் உள்ள தணிக்கையாளர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள பொதுப்பணி திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைப் போல் திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இங்குத் தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் … Read more

தமிழக ஆளுநர் 4 நாட்கள் டில்லிக்குப் பயணம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 4 நாட்கள் பயணமாக டில்லி  சென்றுள்ளார். இன்று காலை 10 மணி அளவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் டில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேசத் திட்டமிட்டு உள்ளார். மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசவும் நேரம் கேட்டு உள்ளார்.  தற்போது தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து … Read more

நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம்

டில்லி நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இத்தொடர் 18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது. நாளை டில்லியில் பிரதமர் ர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய … Read more