கொரோனாவை தொடர்ந்து குரங்கம்மை: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு மங்கிபாக்ஸ் உறுதி…
டெல்லி: இந்தியாவில் முதன்முதலாக கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு மங்கிபாக்ஸ் (குரங்கு அம்மை) தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு இறுதியில், உலகில் பேரழிவை ஏற்படுத்தி கொரோனா என்ற பெருந்தொற்று நோய் பாதிப்பும் முதன்முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் உறுதி செய்யப்பட்டிருந்தது. Sample picture இந்தியாவில் முதல்முறையாக கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைக ளுக்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு … Read more