15, 16 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை; 15, 16 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாற்றம் காரணமாக வடதமிழகம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மத்திய வங்க கடலில் … Read more