அதிபர் தப்பியோடியதை தொடர்ந்து அண்டைநாடான இலங்கையில் அரசியல் நிச்சயமற்ற தன்மை…
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய நிலையில் அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமரின் அதிகாரபூர்வமான இல்லமான டெம்பிள் ட்ரீ முன்பாகவும் குவிந்துள்ள போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே விலக வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன வீட்டில் ஜூம் வழியாக எம்.பி.க்களுடன் நடைபெற்ற அவசர கூட்டத்தில் பிரதமர் மற்றும் அதிபரை பதவி … Read more