வெளிநாட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெறலாம் FCRA விதிகளை திருத்தியது மத்திய அரசு
வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஓராண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம் என்று வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை (எப்.சி.ஆர்.ஏ.,) மத்திய அரசு திருத்தியுள்ளது. இதுவரை ஓராண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் என்று இருந்த உச்ச வரம்பை 10 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் நிர்ணயித்த அளவை விட கூடுதலாக பணம் பெரும் இந்தியர்கள் 30 நாட்களுக்குள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவையும் 90 நாட்களாக மாற்றியுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மத்திய … Read more