இன்று உலக முத்த தினம்… வீடியோ

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இன்று உலக முத்த தினம்… முத்தம்னா என்னன்னு தெரியுமா? எப்படி இருக்கணும்னு தெரியுமா? லேடிய இழுத்து அவங்க காது ரெண்டை யும் பொத்தி குடுக்குறதுக்கு பேரு முத்தம் இல்லடா.. பக்கா வன்முறை.. கிட்ட இழுத்து இடையில் உன் கை பட்டதும் அவங்க ஜெர்க்காயி உன் முகத்து மேல சாயணும். அந்த வினாடி நீ முத்தம் கொடுக்க, அவங்கதான் உன் காதுகளை இருக்கமா கைககளா பிடிக்கணும். லாஸ்ட் பட் … Read more

418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி: 418 ஆண்டுகளுக்கு பிறகு  திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக் கான  பக்தர்கள்  கோபுரகலசத்தைக் கண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பரவசமடைந்தனர். 108 வைணவ தலங்களில் ஒன்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில். தென்னிந்தியாவின் வைகுண்டம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்திற்கு குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வதுண்டு. பிரசித்தி பெற்ற இந்த … Read more

06/07/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 3.56% ஆக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன் படி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,086 ஆக பதிவாகிய நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,159 ஆக அதிகரித்துள்ளதது. இதன்மூலம் மொத்த … Read more

இபிஎஸ் வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். போரூரில் உள்ள மதுரவாயல் புறவழிச் சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகளை முதலில் அவர் ஆய்வுசெய்கிறார். இதனைத் தொடர்ந்து, தந்திக்கல் கால்வாய், வரதராஜபுரம், நூக்கம்பாளையம் பாலம், அரசங்களனி, மதுரப்பாக்கம் ஓடை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிடுகிறார்.

ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இன்று குடமுழுக்கு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 418 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் பங்கேற்பு பங்கேற்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதும், ‘வேண்டுபவருக்கு வேண்டும் வரம் அருளும்’ அம்மன் அருள்பாலிக்கும் ஸ்தலமாக விளங்குவது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி, இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் இன்று … Read more

திருக்கடையூர் கோயிலில் எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் சதாபிஷேகம்

மார்க்கண்டேயனுக்கு சிவபெருமான் என்றும் பதினாறு என்று வரம் அளித்த தளமாக விளங்கும் திருக்கடையூர் அபிராமி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடினார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மூலவராக அமிர்தகடேஸ்வரரும், காலசம்கார மூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்தபூர்த்தி, (அறுபதாம் கல்யாணம்) செய்வது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். மேலும் ஆயுள் விருத்திக்காக … Read more

புதுச்சேரியில் காலரா பரவல்: தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் தகவல்..

சென்னை: புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் காலராநோய் பரவி வருவதால், தமிழக மாவட்டங்களில் உஷாராக இருக்கும்படி சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகிநகர் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1.49 கோடி செலவில் அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை யும் அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அங்குள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில்  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  … Read more

சென்னையில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி… தமிழ்நாட்டில் இன்று 2662 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2662 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1060, செங்கல்பட்டில் 373, திருவள்ளூரில் 132 மற்றும் காஞ்சிபுரத்தில் 89 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 137, திருச்சி 112, திருநெல்வேலி 73, கன்னியாகுமரி 72, தூத்துக்குடி 64, மதுரை 50, சேலம் 42, விருதுநகர் 41, திருவண்ணாமலை 38, ஈரோடு 35, தென்காசி 31, ராணிப்பேட்டை 28, தஞ்சாவூர் 27, விழுப்புரம் 24, நாமக்கல் மற்றும் திருப்பூரில் தலா … Read more