காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்புள்ள செருப்புகள்! பக்தர்கள் காணிக்கை!
நெல்லை: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகளை பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ளனர். தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (Nellaiappar Temple). இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயமும் ஒன்று. இது தாமிர அம்பலமாக கருதப்படுகிறது. இத்திருக்கோவிலில் வளர்க்கப்படும் காந்திமதி … Read more