ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகள் தலையீடு தேவையற்றது! இந்தியா பதிலடி…
டெல்லி: கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது. எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் உங்களின் தலையீடு தேவையற்றது என கறாராக தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் மாணாக்கர்களிடையே சாதி மத வேறுபாடு எழக்கூடாது என்ற வகையில் சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஒரு தரப்பினர் ஏற்க மறுத்தது சர்ச்சையானது. கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து … Read more