நாலு வயசு குழந்தைகளுக்கும் இனிமே இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இருசக்கர வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் பெரும்பாலானவை தலைகவசம் ( ஹெல்மெட் ) அணியாததால் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மேட் அணியாமல் வாகன ஓட்டுவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை நாடு முழுவதும் அமலில் உள்ளது. இதில் தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் ஹெல்மெட் … Read more