தனுஷ் தற்போது யாருடன் இருக்கிறார் தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த செய்தி அனைவரையும் அதிர்த்தியடைய செய்தது. இந்த செய்தி வந்து ஒருமாதம் ஆகியும் தற்போது வரை இவர்களின் விவாகரத்தைப்பற்றி பரபரப்பாக பேசிவருகின்றனர். இருப்பினும் இவர்களை சேர்த்து வைத்தே தீருவேன் என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா விடாமுயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது ஒருபுறமிருக்க தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கின்றனர். விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா அளித்த முதல் பேட்டி..தனுஷ் பற்றி … Read more

64MP நைட்ஸ்கேப் கேமரா… 120Hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே உடன் வெளியான Realme 9 Pro 5G போன்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பட்ஜெட் போன்களை விற்பனைக்குக் கொண்டு வரும் ரியல்மி நிறுவனம், இம்முறையும் ரூ.20,000க்கும் கீழ் தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இன்று ரியல்மி தரப்பில் இருந்து ரியல்மி 9 ப்ரோ ( Realme 9 Pro 5G ), ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 695 5ஜி … Read more

பங்குச் சந்தை ஊழல்: இமயமலை சாமியாரும் இமாலய ஊழலும்

பங்குச் சந்தை என்றாலே சாதாரண மக்களுக்கு மர்மம் நிறைந்த இடம். அங்கு எப்படி வர்த்தகம் நடக்கிறது, எவ்வளவு பணம் புரள்கிறது, யார் சம்பாதிக்கிறார்கள், யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் த்ரில்லர் வகைப் படங்களுக்கு இணையானது. யார் யோக்கியர், யார் அயோக்கியர் என்பதை இயல்பாகக் கண்டுபிடிக்க முடியாது. இந்தியப் பங்குச் சந்தைகளின் ஒழுங்காற்று மையமான செபி கடந்த வெள்ளியன்று 190 பக்க அளவில் ஒரு புகார் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. அதன் மையமான விஷயம் என்னவென்றால் தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுத்த திடீர் முடிவு?

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக, கடந்த 10 நாட்களுக்கும் மேல் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் வெலிங்டன் உட்பட பல இடங்களில், வாகனங்களை சாலைகளில் … Read more

Dhanush:ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு புது வித்தை கற்ற தனுஷ்: வேற லெவல்

பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணனும், குருவுமான செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ் . நானே வருவேன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அவர் இசையில் பாடல்கள் அனைத்தும் தயாராகிவிட்டதாக செல்வராகவன் அண்மையில் தெரிவித்தார். நானே வருவேன் படத்தின் ஷூட்டிங் தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது. அந்த படத்திற்காக வில்வித்தை கற்றிருக்கிறார் தனுஷ். ஷிஹான் … Read more

"ரெண்டும் ஒன்னுதான்".. பிரியங்கா பிரசாரம்.. சீமானைப் பார்த்து திமுக சொன்ன அதே வார்த்தை!

தமிழகத்தில் பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் ஒன்றுதான் என்று எப்படி திமுக பிரசாரம் செய்ததோ அதே பாணியில், பாஜகவும், ஆம் ஆத்மியும் ஒன்றுதான் என்று பஞ்சாபில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். தமிழகத்தில் தேர்தல் என்று வந்து விட்டால் போதும் நாம் தமிழர் கட்சியை குறி வைத்து திமுகவினர் கலகலப்பாக பிரசாரத்தில் குதித்து விடுவார்கள். நாம் தமிழர் கட்சிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், பாஜகவுக்கு போடும் ஒட்டு என்று திமுகவினர் பிரசாரம் செய்தனர். திமுக கூட்டணியினரும் அதே … Read more

எச்ஐவி பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் பெண்!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவது போல், சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்ஐவி வைரஸ் தொற்று பெரும் ஆபத்து மிக்கதாக பார்க்கப்பட்டது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து முழுவதும் மீண்டு வருவது கடினம் எனவும், மருந்துகள் மூலம் வாழ்நாளை அதிகரித்துக் கொள்ள மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், மருத்துவ வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சியால் எச்ஐவி தொற்றில் இருந்து நிரந்தர குணமாக முடியும் என்ற மருத்துவ உலகின் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. … Read more

அடிச்சாம் பாருடா அப்பாய்ன்மெண்ட் ஆடரு…! பான் இந்திய ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா…!

நடிகை மாளவிகா மோகனுக்கு ஜாக்பாட் அடித்து இருக்கு என்றே சொல்லலாம். பான் இந்திய ஹீரோவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல இந்தி, படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். நடிகை மாளவிகா மோகன் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் … Read more

7 மாநிலங்கள்… 14 திருமணங்கள்… மன்மத ராசாவின் லீலைக்கு எண்ட் கார்டு போட்ட டெல்லி பெண்!

ஒடிசா மாநிலம், கேந்திரபாரா மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர ஸ்வைன். 1982 இல் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார், தமது மனைவியுடனான 20 ஆண்டுகால மணவாழ்க்கைக்கு பிறகு 2002 இ்ல் இவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மனுஷன் அதோடு நிற்கவில்லை. அதன்பிறகுதான் தமது ஆட்டை ஆரம்பித்துள்ளார். மேட்ரிமோனியல் வலைதளங்கள் மூலம் நடுத்தர வயது பெண்களை குறி வைத்து அவர்களை வலைப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். விவகாரத்து ஆன பெண்களிடம் தம்மை ஒரு மருத்துவராக அறிமுக செய்து கொண்டு பேச்சு … Read more

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் உக்ரைனில் இனப்படுகொலை நடக்கிறது.. புடின்

ரஷ்யா ஒரு போதும் விரும்பியதில்லை. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அதற்குத் தீர்வு காணவே நாங்கள் விரும்புகிறோம் என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் கூறியுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக உரசல் இருந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் துணை நிற்கிறது. ரஷ்யா தனித்து விடப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா எது செய்தாலும் உடனே அமெரிக்கா வந்து ஆஜராகி விடுகிறது. இந்த நிலையில் கிரிமீயா தீபகற்பப் பகுதியை … Read more