புதிய சரித்திரம் படைத்திருக்கும் அல்லு அர்ஜுன்.. வெற்றி தொடரட்டும்: மனதார வாழ்த்திய கமல்.!

69வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு திரையுலகை சார்ந்த ‘கடைசி விவசாயி’ சிறந்த தமிழ் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு ஸ்பெஷன் மென்சன் கிடைத்துள்ளது. அத்துடன் பாடகி ஸ்ரேயா கோஷல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் தேசிய விருது வென்றுள்ளவர்களுக்கு திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புஷ்பா’ படத்திற்கு இசையமைத்த தேவிஸ் … Read more

சர்வாதிகாரியாக மாறிய ஸ்டாலின்.. அதிகரிக்கும் கஞ்சா.. போலீஸாருக்கு பறந்த அதிரடி "வார்னிங்"

சென்னை: “இனி எங்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை இருக்கிறதோ அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை பாயும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடியாக எச்சரித்துள்ளார். முதல்வரின் இந்த எச்சரிக்கையானது போலீஸாரை கதிகலங்க செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்துக் கொண்டிருந்த போதைப்பொருட்கள் தற்போது சர்வசாதாரணமாக கிடைக்கின்றன. குறிப்பாக, கஞ்சாவின் உபயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் குற்றச்சம்பவங்களும் அதிக … Read more

கேரளாவில் பயங்கரம்.. மலைப் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 9 பேர் பலி.. முழு விவரம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் மலைப்பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் கேரளா முழுவதுமே மலைப் பள்ளத்தாக்குகள் அதிக அளவில் இருக்கும். அதேபோல, செங்குத்தான மலைப் பாதைகளும், ஹேர்பின் வளைவுகளும் நிறைய இருக்கும். இதனால் அங்கு அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும். அந்த வகையில், கேரள மாநிலம் வயநாட்டில் இன்று பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்திருக்கிறது. வயநாட்டில் உள்ள தாலப்புழா என்ற இடத்தில் தேயிலை … Read more

ஜப்பானின் 'ஸ்மார்ட் லேண்டர்' நிலவு திட்டம் ஒத்திவைப்பு… மோசமான வானிலையால் அதிரடி முடிவு!

நிலவில் ஆய்வு செய்யும் ஆர்வம் உலக நாடுகள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் தடம் பதித்திருந்தன. இந்நிலையில் அந்தப் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்தது. கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதுவும் இதுவரை எந்த நாடும் செல்லாது நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்துள்ளது … Read more

பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ்: ஒரு வாரத்திற்குள் விளக்கம் தேவை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ் ராஜ் வீடு கட்டி வருகிறார். மேலும் நடிகர் பாபி சிம்ஹாவும் ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அஜித், கலைஞரை எதிர்த்து பேசவே இல்லை? – கோடாங்கி ஆபிரகாம் இந்நிலையில் அவர்கள் அனுமதியின்றி வீடு கட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த வீடுகளை ஆய்வு செய்தார்கள். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் இதையடுத்து பிரகாஷ்ராஜ் … Read more

உதயநிதி சொன்ன "விஷப்பாம்பு" கதை.. கண் சிவந்து நிற்கும் பாஜக – அதிமுக.. இப்படி ஓபனா சொல்லிட்டாரே

சென்னை: பாஜகவையும், அதிமுகவையும் குறிப்பிட்டு அமைச்சர் சொன்ன குட்டிக்கதை சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. சமீபகாலமாக பாஜகவினரும், உதயநிதி ஸ்டாலினும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்த நிலையில் அதற்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார். “அவர் ஆர்.என். ரவி அல்ல.. ஆர்எஸ்எஸ் ரவி. நீங்கள் யார் … Read more

சாமிக்கே விபூதி அடித்த நபர்… கோவில் உண்டியலில் ரூ.100 கோடி செக்… அக்கவுண்டில் ரூ.17.. ஷாக்கான அதிகாரிகள்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூரில் இருந்தும் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர். அப்போது உண்டியலில் இருந்த காசோலை ஒன்று அனைவரது கவனத்தையும் பெற்றது. அதிலும் அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டிருந்த … Read more

அடேங்கப்பா… துபாய்க்கு ஃப்ளைட் ஏறிய 20 லட்சம் பேர்… தாறுமாறு சம்பவம் பண்ண எமிரேட்ஸ்!

எமிரேட்ஸ் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது என்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள். விமானங்களின் பெயரில் இந்த வார்த்தை வருவதை பார்த்திருக்கலாம். ஆம், அதுதான் விஷயம். ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கியமான பிராண்ட்களில் ஒன்றாக திகழும் விமான நிறுவனம் எமிரேட்ஸ். இதை நிர்வகித்து வருவது துபாய் அரசின் ICD எனப்படும் துபாய் முதலீட்டு கழகம். வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனம் எது என்று கூகுளில் தேடினால் எமிரேட்ஸ் தான் முன்னால் வந்து நிற்கும். எமிரேட்ஸ் விமான … Read more

ரூ. 500 கோடியை கடந்த 'ஜெயிலர்' பட வசூல்: சத்தமில்லாமல் வெற்றியை கொண்டாடிய ரஜினி.!

​கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் சக்சஸ் பார்ட்டியை சிம்பிளாக கொண்டாடியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ​ உச்சக்கட்ட மகிழ்ச்சி’ஜெயிலர்’ படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. தமிழ்நாட்டை தாண்டி அண்டை மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படத்திற்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ரஜினி உட்பட படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையில் பாக்ஸ் ஆபிஸிலும் ரூபாய். 500 கோடியை தாண்டி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது ‘ஜெயிலர்’.ரஜினி – நெல்சன் கூட்டணிரஜினி … Read more

நான் பாஜகவின் பி டீமா.. நேருக்கு நேர் மோத துணிவு இருக்கிறதா..? திமுகவை தெறிக்கவிட்ட சீமான்

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் நேருக்கு நேர் மோத திமுகவுக்கு துணிச்சல் இருக்கிறதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கேள்வியெழுப்பி இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார் சீமான். மேலும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் கிடையாது என பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியை பாஜகவின் ‘பி டீம்’ என பல கட்சிகள் விமர்சித்து வரும் … Read more