சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடுவார் ..!! தயாரிப்பாளர் கே.ராஜன் உறுதி..!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதென்றால் போராட்ட குணம் தேவை.!! சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொது குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு தயாரிப்பாளர் கே.ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “நடிகர் விஜய் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தியது மிக சிறப்பான ஒரு விஷயம். ஏனென்றால் எதிர்காலமே மாணவர்கள் கையில் தான் உள்ளது. அதில் ஒரு அரசியல் இருக்கா இல்லையா என்று கேட்டால் கண்டிப்பாக … Read more

மயிலாடுதுறை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு! போலீசார் தீவிர விசாரணை!

மயிலாடுதுறை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சித்தர் காடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவரின் தாயார் இன்று காலை வீட்டின் வெளிப்புற கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு அருகே மது பாட்டில்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் வீட்டின் சுவர்கள் மீது எரிந்த புகை கரியாக படிந்து, அருகில் இருந்த செடிகள் எரிந்த நிலையில் இருந்ததுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து குமரேசனின் … Read more

திமுக தான் அடிமையாக உள்ளது! மிசாவை கிளறி, பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

சேலம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதிலில், “நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது. திமுக தான் காங்கிரசுக்கு அடிமையாக இருந்து கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பேசும் போதெல்லாம் நான் எமர்ஜென்சி மிசாவை பார்த்தவன் என்று பெருமையாக கூறி வருகிறார். இவர் மிஷாவில் கைது செய்யும்போது மத்தியில் யாருடைய ஆட்சி? காங்கிரஸ் ஆட்சி. அந்த ஆட்சியில் … Read more

செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்.!

செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்.! ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று காலை பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. இந்த அரசுப் பேருந்தை மோகன் என்ற ஓட்டுநர் ஒட்டி வந்துள்ளார். அப்போது, ஓட்டுநர் மோகன் ஒரு கையில் செல்போன் பேசியவாறும், மற்றொரு கையில் பேருந்தை இயக்கியும் வந்துள்ளார்.  இந்த செயலை பயணி ஒருவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான செய்தி இன்று செய்தித்தாள்களில் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் "இடியுடன் கூடிய மழை" – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்ப சனலம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வரத்துக் குறைவால் இஞ்சி விலை கடும் உயர்வு.!

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் வரத்துக் குறைவால் இஞ்சி விலை கடும் உயர்வு.! கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் செயல்பட்டு வரும் மொத்த காய்கறி மண்டிக்கு நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட  மாவட்டங்களில் விளைவிக்கப்படும் தக்காளி, கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், டர்னீப், முள்ளங்கி, முட்டைகோஸ், சேனைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் மொத்த விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகிறது.  அதன் பின்னர் ஏல முறையில் வியாபாரிகள் காய்கறிகளை விலைக்கு வாங்கி விற்பனைக்காக எடுத்து செல்கின்றனர். அந்தவகையில் கர்நாடக மாநிலத்தில் … Read more

16 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை…! அதிரடி தண்டனை விதித்த நீதிமன்றம்…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 40 வயதான கட்டிட தொழிலாளி. மனைவியை இழந்த இவர் தனது 16 வயது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான தொழிலாளி கடந்த 2022ஆம் ஆண்டு தனது 16 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி இந்த சம்பவம் குறித்து ஆரணி அனைத்து … Read more

600க்கு 597 மதிப்பெண்கள்.. ஆனால் விஜய் என்னை அழைக்கவில்லை மாணவி கண்ணீர் பேட்டி.!

நடிகர் விஜய் நேற்று தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை அழைக்கவில்லை என்று விழா நடந்த வாசலில் மாணவி மற்றும் அவரது தாய் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் மாணவி … Read more

தனியே வசித்த பெண்மணி.. அழுகிய பிணமாக மீட்பு.! புதுக்கோட்டையில் பகீர் சம்பவம்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகே ஒரு 55 வயது மதிப்புள்ள பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த லலிதா (வயது 55) என்ற பெண் திருமணமாகி கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார். அவர் தனியாக வசித்து வந்த நிலையில் சமீபத்தில் அவரது வீட்டில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் … Read more

#சென்னை: கோயம்பேடு மார்க்கெட் அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்..!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். வெங்காயம் 20/18/14 தக்காளி 40/35/30 உருளை 30/18/16 சின்ன வெங்காயம் 80/70/60 ஊட்டி கேரட் 65/60/55 பெங்களூர் கேரட் 30 பீன்ஸ் 110/100 பீட்ரூட். ஊட்டி 70/65 கர்நாடக பீட்ரூட் 30/28 சவ் சவ் 25/23 முள்ளங்கி 50/45 முட்டை கோஸ் 20/15 வெண்டைக்காய் 50/40 உஜாலா கத்திரிக்காய் 60/50 வரி கத்திரி 50/40 காராமணி 50/48 … Read more