தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்! மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை.!
மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்ட பிறகும், நான்காவது முறையும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் அல்லது அங்காடியின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 25 ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை,2, 496 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3,78,600/- அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் … Read more