வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 'மித்துறு பியஸ' மூலம் ஆலோசனை சேவை
வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட ‘மித்துறு பியஸ’ ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இலவசமாக சேவை வழங்கப்படும். சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதுடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும். சில நிலையங்களில் வார … Read more