வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 'மித்துறு பியஸ' மூலம் ஆலோசனை சேவை   

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட  ‘மித்துறு பியஸ’ ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு இலவசமாக சேவை வழங்கப்படும். சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதுடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும். சில நிலையங்களில் வார … Read more

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் அனுமதி தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்கு பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று (08) அனுமதி வழங்கப்பட்டது.   இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் … Read more

கொழும்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் எட்டு பெண்கள், எட்டு நிமிடங்கள் என்னும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் (08) தினம் நடைபெற்றன. இதன்போது முன்னுதாரணமாக திகழும் வைத்தியர் பபாஸ்ரீ ஜினிக்கே, சஞ்சினி முனவீர, சௌந்தரி டேவிட் டொட்றிக்கே, றோயல் ரெமன்ட், குமுது பிரியங்கா, சிரோமல் கூரே, அனோக்கா அபேரத்தின மற்றும் புலணி ரணசிங்க ஆகிய எட்டு பெண்மணிகளால் நாட்டை தலைமைத்துவம் செய்யும் பொறுப்பு கிடைக்கப்பெற்றால் தாம் ஆற்றும் பணிகள் குறித்து எட்டு நிமிடங்கள் … Read more

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச் சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைப்பு

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் கூட்டு நிறுவனம் ஆகியன இணைந்து (Liyana sea food) முன்னெடுத்துள்ள கடல் சுற்றுலா படகான “விக்லியா” (“VICLIYA”) படகின் … Read more

இரத்தினபுரி பிரதேச சபையின் நூலகத்தின் e-library   சேவை ஆரம்பித்து வைப்பு

இரத்தினபுரி பிரதேச சபையின் நூலகத்தின் நு-டுiடிசயசல  சேவை நேற்று(8) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் ஆரம்பித்த வைக்கப்பட்டது. https://library.macroit.lk  என்ற இணையத்தளத்தில் பிறவேசித்து நூல்களை வாசிக்க முடியும். இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னால் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, இரத்தினபுரி பிரதேச சபை தலைவர் சுதத் திசாநாயக்க, மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.    

மூன்று முறைகளின் கீழ் குறுகிய காலத்திற்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகின்றது

மூன்று முறைகளின் கீழ் குறுகிய காலத்திற்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகின்றது:  

எரிபொருள் நிலைய queue வரிசைக்கு சனிக்கிழமைக்குள் தீர்வு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் queue வரிசைகளுக்கு, எதிர்வரும் வெள்ளி – சனிக்கிழமைக்குள் தீர்வுகாணப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுளார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார் மக்கள் queue வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் திங்கள் – செவ்வாய் கிழமைக்குள் மின் துண்டிப்பு குறைக்கப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பும் என்றும் அமைச்சர் … Read more

உக்ரேனில் உள்ள 27 இலங்கையர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருக்க விருப்பம் தெரிவிப்பு

உக்ரேனில் உள்ள 27 இலங்கையர்கள் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.   பெலருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாமல் ஒரு மாத காலத்துக்கு விடுமுறை வழங்குவதற்கு நிர்வாகத்தினர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். உக்ரேனில் 81 பேர் உள்ளனர். இவர்களில் 15 பேர் மாணவர்கள் ஏனைய 39 பேர் … Read more