`தலைக்கு ரூ.60 லட்சம்' அமித் ஷா கெடு; காட்டில் 25 கி.மீ நடந்து சரணடைந்த 61 நக்சலைட் – பின்னணி என்ன?

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் இருக்கிறது. அருகில் தெலங்கானா மற்றும் சத்தீஷ்கர் மாநில எல்லைகள் இருப்பதால் மூன்று மாநில எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து தேடுதல் வேட்டை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் அவர்களிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டுதான் இருந்தது. மகாராஷ்டிராவில் நக்சலைட்களின் கமாண்டரும், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினருமான மல்லோஜுலா வேனுகோபால் ராவ் என்ற பூபதியை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடி … Read more

Bison: `பைசன்-ல நான்தான் சீனியர்; ஆனா, 2வது நாளிலே அழுதுட்டேன்’ – ரஜிஷா விஜயன் ஷேரிங்ஸ்

மாரி செல்வராஜ் டைரக்ட் செய்திருக்கும் `பைசன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் நடித்திருக்கின்றனர். பைசன் படத்தில்… `கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடித்திருக்கிறார் ரஜிஷா விஜயன். அவரை சந்தித்து பேசினோம்… ரஜிஷா விஜயன் பேசுகையில், `கர்ணன்’ படத்திலும் எனக்கு இருந்த ப்ராசஸ் தான் `பைசன்’ படத்திலும் இருந்தது. இரண்டாவது முறையாக மாரி செல்வராஜ் … Read more

`கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை' – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.35-ம், ஒரு பவுனுக்கு ரூ.580-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,860 ஆக விற்பனை ஆகி வருகிறது. தங்கம் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.94,880 ஆக விற்பனை ஆகி வருகிறது. வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.207 ஆக விற்பனை ஆகி வருகிறது. Source link

`மிகப்பெரிய வீழ்ச்சி வரும்!' எச்சரிக்கும் Rich Dad Poor Dad எழுத்தாளர் பரிந்துரைப்பது என்ன தெரியுமா?

பணக்கார தந்தை, ஏழை தந்தை (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் வெள்ளி குறித்து தனது வலுவான கணிப்பைக் கூறினார். வெள்ளி விலையானது இரு மடங்கு அல்லது பல மடங்காக அதிகரிக்கும் எனக் கணித்திருந்தார். ஒரு அவுன்ஸ் வெள்ளி விலையானது 75 டாலர் வரையில் கூட அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணம் ஒரு வருடத்தில் 400% வரை அதிகரிக்கலாம் என்றும், அதாவது 100 டாலர் முதலீடானது 500 … Read more

அகர்பத்தி புகை: மூக்குக்கு வாசனையா, நுரையீரலுக்கு வேதனையா?

வீடுகளில் ஆரம்பித்து ஆன்மிகத் தலங்கள் வரைக்கும் அனைத்து இடங்களிலும் அகர்பத்தி பயன்பாடு இருக்கிறது. அகர்பத்தி புகை நம் ஆரோக்கியத்தில் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துமா என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம். அகர்பத்தி புகை ”வாசனைப் பொருள், மரத்தூள், பொட்டாசியம் நைட்ரேட், கரி மற்றும் கோந்து ஆகியவற்றை வைத்துதான் அகர்பத்தி தயாரிக்கிறார்கள். இந்த அகர்பத்தியை எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைட், ஃபார்மால்டிஹைட், நைட்ரஜன் டை ஆக்சைடு, … Read more

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? – இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை வகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கே சாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இஸ்ரேல் பணையக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது, பதிலுக்கு பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. காஸா மீது இஸ்ரேல் நடத்திவந்த போர் முடிவுக்கு வர நான்தான் காரணம், இது நான் நிறுத்திய 8-வது போர் ( இந்தியா – பாகிஸ்தான் போர் உட்பட) என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வழக்கம்போல் சுய … Read more

`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' – Hi-Fi செய்து கொண்ட இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள்!

துபாயில் கடந்த செப்டம்பரில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. லீக், சூப்பர் 4, இறுதிப்போட்டி என இந்தியா – பாகிஸ்தான் மோதிய மூன்று போட்டிகளிலும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்தனர். India VS Pakistan அதற்கு, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார். இதுமட்டுமல்லாமல், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான பாகிஸ்தான் … Read more

தங்கம் விலை உயர்வு பற்றிய அதிர்ச்சி தகவல்! சந்தையில் பரபரப்பாக பேசப்படும் செய்தி | IPS Finance -336

இந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் சந்தையை அதிரவைத்த முக்கிய செய்திகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறார். ரூ.66 இருந்த ஒரு பங்கு ரூ.9000 ஆக உயர்ந்த அதிர்ச்சிகரமான வளர்ச்சியின் பின்னணி என்ன என்பதையும், அதே சமயம் கடுமையான நெருக்கடியை சந்திக்கும் நிறுவனத்தின் நிலைமையையும் ஆராய்கிறோம். மேலும், தங்கம் விலை உயர்வைச் சுற்றி பரபரப்பாக பேசப்படும் அதிர்ச்சி தகவல்களையும் பகிர்கிறோம். முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள் மற்றும் சந்தை நுணுக்கங்களுடன் கூடிய இந்த வீடியோவை தவறாமல் … Read more

மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் – ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

தமிழ்நாடு முழுவதும் தெரு நாய் தொல்லை அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்திலும் தெரு நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்து ஏற்படுத்துவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 25 நாய்களுக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. கோவை இந்நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதிகிஷோர் (15). இந்த சிறுவனை கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு தெரு நாய் கடித்துள்ளது. இதனிடையே கடந்த 9-ம் தேதி சிறுவனுக்கு … Read more

`ஏடிஎம் இயந்திரத்தில் பல மடங்கு லாபம்'- பிரபலங்களை வைத்து `பலே' மோசடி; கோவையில் மீண்டும் அதிர்ச்சி!

கொங்கு மண்டலத்தில் நூதன முறையில் பல்வேறு மோசடிகள் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு ‘ZPE ATM’ எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இவர்கள் ஃபிரான்சைஸ் (Franchise) முறையில் ஏடிஎம் இயந்திரம் குறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளனர். ஏடிஎம் (கோப்புப் படம்) அதைப் பார்த்து தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் அவர்களை தொடர்பு கொண்டுள்ளனர். “நாங்கள் வழங்கும் இயந்திரத்தில் வங்கி டெபிட் கார்டுகளை கொண்டும் பணம் … Read more