'ரஜினி சார் நம்பி வந்தால் நம்பிக்கையை காப்பாற்றுவேன்' – மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில்  உருவான ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ், நடிகர்கள் பசுபதி, அமீர், ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று கோவையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர். பைசன் காளமாடன் அப்போது மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னுடைய படங்கள் அனைத்தும் மக்களை நம்பி எடுக்கப்பட்டவை. அந்த வகையில் இந்த படத்துக்கும் மக்கள் ஆதரவு நன்றாக இருப்பது மகிழ்ச்சி. பலரும் … Read more

பல மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு நேரடி நெருக்கடி தந்த அமெரிக்கா – அது என்ன?

‘பேச்சுவார்த்தைகள் எதுவும் சரியாக போகவில்லை’ என்று ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடக்கவிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. உக்ரைன் – ரஷ்யா போர் கட்டுப்பாடுகள்… இந்த நிலையில், நேற்று இரண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான வர்த்தகத் தடைகளை விதித்திருக்கிறது அமெரிக்கா. இதனால், இந்த நிறுவனங்களிலிருந்து எண்ணெய்‌ வாங்கும் உலக நாடுகளுக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில், புதின் … Read more

Bison: “இவரால் மட்டுமே பயப்படாமல் எடுக்க முடியும்'' – இரா.சரவணன் Review

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘பைசன்’. கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. துருவ் விக்ரமுடன் நடித்த பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், லால், அமீர் உள்ளிட்ட நடிகர்கள் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றனர். திரையுலகினரும் ‘பைசன்’ படத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். Bison Review – இரா.சரவணன் அந்த வகையில் ‘நந்தன்’ படத்தின் இயக்குநர் இரா. சரவணன், “‘நந்தன்’ படத்திற்குப் பிறகு இன்னொரு படத்தை … Read more

`தேர்தல் சதி': அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டை; என்கவுன்ட்டரில் 4 ரவுடிகள் பலி! – காவல்துறை

டெல்லியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்ட்டரில் பீகாரைச் சேர்ந்த 4 ரவுடிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், “பீகாரைச் சேர்ந்த ரஞ்சன் பதக் (வயது 25), பிம்லேஷ் மஹ்தோ (வயது 25), மணீஷ் பதக் (வயது 33) மற்றும் அமன் தாக்கூர் (வயது 21) ஆகியோர் பீகாரில் பல கொடூரமான வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள். அவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் `சிக்மா அண்ட் கம்பெனி’ கும்பலைச் சேர்ந்தவர்கள். … Read more

டியூட்: “இங்க ஒரு பெரியவர் இருந்திருக்கார் அவர் வழியிலதான்'' – பெரியார் பற்றி பேசிய இயக்குநர்

அக்டோபர் 17ம் தேதி வெளியான பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ (Dude) திரைப்படம் 95 கோடிகளுக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. இதன் வெற்றிவிழா இன்று நடைபெற்றது. பிரதீப்புடன் சரத்குமார், ரோஹிணி, மமிதா பைஜு மற்றும் பிற நட்சத்திரங்கள் விழாவில் கலந்துகொண்டுள்ளனர். மேடையில் பேசிய அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன், படத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போது பெரியாரைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். பெரியார் அவர் பேசியதாவது:“இன்னைக்கு வரைக்கும் 95 கோடி வசூல் ஆகியிருக்கிறது. ஆனால் இது முடிவு இல்லை. இன்னும் தியேட்டர்களில் … Read more

சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு என்ன?

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சிறிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஆற்றுப்பாலத்தில் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். ஏற்காட்டில் கனமழை இதன்படி அவர் வெளியிட்டுள்ள … Read more

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் இருமுடி சமர்ப்பணம் முதல் பதினெட்டாம்படி தரிசனம் வரை | Photos

சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன? Source link

`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' – சென்னை உயர் நீதிமன்றம்

சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங், அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதுவரை நடந்த விசாரணையில், இளையராஜா இசையை வணிக ரீதியாகப் பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு சோனி நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் இவ்வழக்கு நேற்று (அக்டோபர் 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இளையராஜா அப்போது … Read more