"அதிமுக ஆலமரத்தில் அடைகாத்து குஞ்சு பொரித்தவர்கள் வருவார்கள்… போவார்கள்…!"- சி.விஜயபாஸ்கர்
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர், “ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் வாக்காளர் சீர்திருத்தப் பணி என்பது நடைபெறக்கூடிய வழக்கமான பணி. இரட்டை வாக்குப்பதிவு நீக்கப்பட வேண்டும், இறந்தவர்களை நீக்க வேண்டும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் சீர்திருத்தம் செய்யவேண்டும். தேர்தல் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தப் பணியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சீர்திருத்தப் பணியை வெளிப்படையாக, நேர்மையாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். c.vijayabaskar எத்தனை முனைப் … Read more