பல்வீர்சிங் வழக்கு: “குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம்!''
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றய பல்வீர்சிங் ஐ.பி.எஸ், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இப்புகாரை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., பல்வீர்சிங் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை இந்நிலையில், ஐ.பி.எஸ். அலுவலர் பல்வீர்சிங் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,“அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன். இதற்காக … Read more