Delhi Blast: “நாடு எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்'' – டெல்லி குண்டுவெடிப்பு குறித்து EPS, மோடி
டெல்லியில் செங்கோட்டை அருகே ஹூண்டாய் ஐ20 கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் தடயவியல் துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குழுவும், சி.ஆர்.பி.எஃப் டி.ஐ.ஜி-யும் முன்னதாகவே சம்பவ இடத்திற்கு வந்து சேதத்தை கணக்கிட்டனர். எடப்பாடி பழனிசாமி இந்த … Read more