சந்நியாசம் 2.0 : DINK தம்பதிகளின் வாழ்க்கைமுறை – இது பொருளாதாரப் புரட்சியா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் DINK வாழ்க்கை முறை ஏன் இன்று தவிர்க்க முடியாத பேசுபொருளாக மாறியுள்ளது? இது ஒரு தற்காலிகப் பொருளாதார அதிர்ச்சியின் விளைவா, அல்லது பெண்கள் தேடிய நிரந்தர விடுதலைக்கான வழியா? இந்தக் கட்டுரை, தமிழர் வாழ்வியல் முதல் தற்கால உலகப் போக்கு வரை, DINK வாழ்க்கை … Read more

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது. மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியாளராக இருந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிராஜ். ஜெயலலிதா அரசியலில் நுழைந்தது முதல் முதன் முறையாக முதல்வரான 1991 வரை போயஸ் கார்டனில் பணிபுரிந்த இவர் பிறகு சொந்த ஊரான தஞ்சாவூர் சென்று செட்டிலாகி விட்டார். இவரின் மகள் லட்சுமி பிரபாவுக்கும் மன்னார்குடி அ.ம.மு.க. நிர்வாகி அர்ஜுனனின் … Read more

சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை – முதியவர் கைதான பின்னணி!

சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டி மேரியின் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மேரியைக் கொலை செய்தது பெரிய நொளம்பூரைச் சேர்ந்த முதியவர் ஏழுமலை, … Read more

தொடர் தோல்வி; 3 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசிய பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. கடைசியாக நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கட்சியும் போட்டியிட்டது. அந்த கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ராகுல் காந்தி வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பிரச்னைகளை மையப்படுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனாலும் இப்பிரச்னை பீகார் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வேலையை … Read more

ரஜினி கண்டிப்பா "பூமர்" இல்லை! – 90's கிட்ஸ்-இன் நீங்காத நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திரைப்படம் சந்திரமுகி. அக்காலத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் இத்திரைப்படம் நீங்காத நினைவுகள் கொடுத்திருக்கிறது. அப்படத்தில் வெளியான “தேவுடா.. தேவுடா..” பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது. தினமும் தொலைக்காட்சி பெட்டியில் இப்பாட்டை பார்த்து ரசித்திருப்போம்‌. 90 களில்‌ பிறந்தவர்களின் … Read more

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற கென்ய வீரர் ஷேன் சந்தாரியா | Photo Album

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர் F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025 Source link

கொம்பு சீவி: `13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் என் தம்பி!' – விஜய பிராபகரன்

பொன் ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகயிருக்கும் திரைப்படம் ‘கொம்பு சீவி’. இதில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் புதுமுக நடிகை தார்னிகா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். மேலும் சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ‘கொம்பு சீவி’ ஸ்டார் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் டிச.19-ம் தேதி வெளியாகயிருக்கிறது. ‘கொம்பு சீவி’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிச.14) … Read more

துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் – யார் அந்த ஹீரோ?

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் கூடியிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் கண்மூடித்தனமாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை தரப்பில், துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு பேரில் ஒருவர் போலீஸ் அதிகாரிகளுடன் … Read more