பல்வீர்சிங் வழக்கு: “குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம்!''

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி-யாக பணியாற்றய பல்வீர்சிங் ஐ.பி.எஸ், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, இப்புகாரை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., பல்வீர்சிங் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. உயர் நீதிமன்றம் மதுரை கிளை இந்நிலையில், ஐ.பி.எஸ். அலுவலர் பல்வீர்சிங் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,“அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன். இதற்காக … Read more

Thotta Tharani: பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர்… கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிப்பு!

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘நாயகன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்களுக்கு செட் அமைத்த தோட்டா தரணிக்கு இந்தாண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிலிருந்து சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் இதற்கு முன் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். தோட்டா தரணி இவர்களைத் தாண்டி சத்யஜித் ரே, அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்ற ஜாம்பவான்கள் சிலரும் இந்த விருதை வென்றிருக்கிறார்கள். வருகிற … Read more

குமரி: `காமராஜர் படம் போடாதது ஏன்?' – எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வுக்கு (எஸ்.ஐ.ஆர்) எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க-வினர் திரளாக கலந்து கொண்டனர். அதே சமயம் காங்கிரஸ் … Read more

"இஸ்லாமாபாத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம்" – பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் அருகே 12 பேர் உயிரிழந்த தற்கொலை வெடிப்பு தாக்குதலுக்கு இந்தியாவைக் குற்றம்சாட்டியிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப். அத்துடன் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள வானாவில் உள்ள ஒரு கல்லூரியின் மீது திங்களன்று நடந்த தாக்குதலிலும் புதுடெல்லிக்கு பங்கு உள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். Explosion outside Islamabad court. pic.twitter.com/8vT6gxvsda — THE UNKNOWN MAN (@Theunk13) November 11, 2025 அசோசியேட்டட் பிரஸ் ஆஃப் பாகிஸ்தான் (APP) கூறுவதன்படி இந்த … Read more

Anurag Kashyap: அனுராக் காஷ்யப் தமிழில் நடிக்கும் 'UNKILL-123' படத்தின் பூஜை க்ளிக்ஸ்! | Photo Album

‘UNKILL-123’ படத்தின் பூஜை க்ளிக்ஸ் ‘UNKILL-123’ படத்தின் பூஜை க்ளிக்ஸ் ‘UNKILL-123’ படத்தின் பூஜை க்ளிக்ஸ் ‘UNKILL-123’ படத்தின் பூஜை க்ளிக்ஸ் ‘UNKILL-123’ படத்தின் பூஜை க்ளிக்ஸ் ‘UNKILL-123’ படத்தின் பூஜை க்ளிக்ஸ் ‘UNKILL-123’ படத்தின் பூஜை க்ளிக்ஸ் ‘UNKILL-123’ படத்தின் பூஜை க்ளிக்ஸ் Anurag Kashyap: “பான் இந்தியா படம் என்ற பெயரில் பெரிய ஊழல் நடக்குது” – கொதிக்கும் அனுராக் காஷ்யப் Source link

`முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது'- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தகவல்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு மத்திய அரசால் கடந்த ஆண்டு  நியமிக்கப்பட்டது. இந்த கண்காணிப்பு குழு நேற்று  கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகு துறைக்கு சென்று  படகு மூலமாக அணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி … Read more

''இது இதயத்துக்கு நெருக்கமானது!" – ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளருடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தாண்டு மே மாதம் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். பாலிவுட்டில், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட பல முக்கியமான திரைப்படங்களைத் தயாரித்த சிக்யா தயாரிப்பு நிறுவனம் கார்த்திக் சுப்புராஜின் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. The Elephant Whisperers சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தைத் தயாரித்ததும் இந்தத் தயாரிப்பு நிறுவனம்தான். இத்திரைப்படம் குறித்து சிக்யா நிறுவனத்தின் தயாரிப்பாளர் குனீத் … Read more

Bihar Exit Polls 2025: தேஜஸ்வி Vs நிதிஷ் ரேஸில் முந்துவது யார்? வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்

ஜே பீகார் மாநிலத்தில் நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இன்றைய நாளில் மொத்தமாக 67.14 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஏற்கெனவே, நவம்பர் 6-ம் தேதி நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் பீகார் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 64.66 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், முதற்கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை விட இரண்டரை சதவிகித வாக்குகள் அதிகமாக 67.14 சதவிகித … Read more

ஆட்டோகிராஃப் ரிரிலீஸ்: "லத்திகா கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஃபேவரைட்'' – நடிகை கோபிகா ஷேரிங்

சேரன் இயக்கத்தில் 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. 21 வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம் அத்திரைப்படம் ரீ-ரிலீஸாகிறது. முதல் ரிலீஸிலேயே பெரியளவில் கவனம் ஈர்த்த இத்திரைப்படம் காதல் திரைப்படங்களுக்கு இன்று வரை ஒரு பெஞ்ச்மார்க் என்றே சொல்லலாம். Cheran அத்திரைப்படத்தில் நடித்திருந்த கோபிகா தற்போது ரீ-ரிலீஸ் குறித்து பேசிய காணொளியை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் சேரன் பகிர்ந்திருக்கிறார். ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம்தான் நடிகை கோபிகாவின் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை கோபிகா … Read more

சிவகாசி: முடிவுக்கு வந்த 30 ஆண்டுக்கால ஏக்கம்; சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் திறப்பு!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது சிவகாசி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. ரயில்வே மேம்பாலம் இல்லாமல் பள்ளி கல்லூரி, மாணவ மாணவியர் மற்றும் பட்டாசு, அச்சக தொழிலாளர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு 2024, ஜூலை மாதம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டு தற்போது 100 … Read more