மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல்; போக்சோவில் கைது செய்யப்பட்ட காவலர் சஸ்பெண்ட்
விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த +2 படிக்கும் மாணவர் சந்தோஷ்குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கயல்விழியும் (இருவரது பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது) ஒருவரையொருவர் காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற இருவரும், மாலை வீடு திரும்பாமல் மாயமானார்கள். பதறிப்போன மாணவியின் பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பாலியல் துன்புறுத்தல் அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாயமான சிறுமி … Read more