தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் பந்தளம் என அறுபடைவீடுகளும் உண்டு. இவை தவிர்த்து நாடு முழுவதும் ஐயப்ப சுவாமிக்குப் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பல சபரிமலையைப் போன்றே பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டவை. சில பிரச்னப்படி பக்தர்களுக்கு அருள்பாலிக்க எளிமையான கட்டுப்பாடுகளோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு கோயில்தான் செங்கோட்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை சுதந்திர … Read more

Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் & ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்

விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என படம் தொடங்கப்பட்டது முதல் பேசப்பட்டு வந்தது. ஜனநாயகன் பட பர்ஸ்ட்லுக் கடந்த சனிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரெய்லர் அந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. விஜய் இதற்கு முன்பே பல பிறமொழித் திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து, அதில் வெற்றியையும் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 5 முதல் ஜனவரி 11 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

`ஊழல்தான் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் காரணம்'- மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் செளஹான்

ஈரோடு மாவட்டத்துக்கு இன்று வருகை தந்திருந்த மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் வில்லரசம்பட்டியில் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்துக்காக ரூ.5,000 கோடிக்குமேலான நிதியை பிரதமர் நரேந்திர மோடி ஒதுக்கியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரூ.9,000 கோடி ரூபாய் மத்திய அரசு விவசாயிகளுக்குத் தருகிறது. ஆனாலும் அது உரிய பயனாளிகளுக்கு வேலையும், பணமும் சென்றடையவில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் … Read more

திருவனந்தபுரம்: 'மேயராக்குவதாக கூறி போட்டியிட வைத்தனர், ஆனால்…'- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலேகா

கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. தேர்தல் சமயத்தில் முன்னாள் டி.ஜி.பி-யும், கேரள மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஸ்ரீலேகா திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. ஸ்ரீலேகா சாஸ்தமங்கலம் வார்டில் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், கட்சியில் சீனியரான வி.வி.ராஜேஷ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக ஆஷாநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியாரிட்டி அடிப்படையிலும் கட்சி அனுபவத்தின் அடிப்படையில் இவர்கள் … Read more

"பிள்ளைகளை நம்பலாமா?" – ஓய்வுக்கு முன் நீங்கள் கேட்க வேண்டிய 5 கேள்விகள்!

நீங்கள் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்தவர். ஆனால், ஓய்வுக்காலம் என்று வரும்போது, “இனி என் செலவுக்கு யாரை எதிர்பார்ப்பது?” என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா? இந்தியாவில் ஓய்வுக்கால வாழ்க்கை குறித்த இரண்டு அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் இதோ: சுயசார்பின்மை: 2023-ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 67% இந்திய முதியவர்கள் தங்கள் அன்றாட செலவுகளுக்குத் தங்கள் பிள்ளைகளையோ அல்லது உறவினர்களையோதான் சார்ந்து இருக்கிறார்கள். மருத்துவச் செலவு: இந்தியாவில் மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு 14% வரை உயர்கிறது. அதாவது, இன்று ₹5 லட்சமாக இருக்கும் ஒரு அறுவை சிகிச்சையின் செலவு, … Read more

DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா… தேர்தல் நேர எதார்த்தமா?'

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது என்ற நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் தொடர் படையெடுப்பும், மாநிலக் கட்சிகளின் கூட்டணி சலசலப்பும், சமூக ஊடகங்களில் பரவும் புரோமோஷன் வீடியோக்களும் என மக்கள் பரபரப்பாகத் தொடங்கிவிட்டனர். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” என முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் பிரசாரத்தின்போதே குஜராத் மாடலுக்கு மாற்றாக திராவிட … Read more

லொள்ளு சபா வெங்கட் ராஜ் மறைவு: 'டைப் ரைட்டர் மெக்கானிக் டு நடிகர்' – பகிரும் இயக்குநர் ராம்பாலா

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. ‘வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘மனிதன்’, ‘டிக்கிலோ’ எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார். ‘மனிதன்’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார். சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் எதிர்காற்று அடித்ததில், லேட் ஆக நடந்து வந்தேன் என்பார். இப்படி சின்னதொரு ரோலில் நடித்திருந்தாலும் காமெடியில் அதகளம் செய்திருப்பார் வெங்கட் ராஜ். மறைந்த நடிகர் … Read more

சென்னை: வேலம்மாள் பள்ளியில் 13வது வீதி விருது விழா; திரளான கலைஞர்கள் பங்கேற்பு | Photo Album

Kanimozhi: “நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்” – கனிமொழி Source link

"தவறான செய்தியைப் பரப்பாதீர்கள்" – பாரதிராஜா உடல்நிலை குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்

இயக்குநர் பாரதிராஜாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. பாரதிராஜா அதில், “இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் தொற்றுக் காரணமாக அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. … Read more